Top posting users this month
No user |
Similar topics
நான் கருப்பாக இருப்பதால் நோபல் பரிசு மறுக்கப்பட்டது: பாபா ராம் தேவ்
Page 1 of 1
நான் கருப்பாக இருப்பதால் நோபல் பரிசு மறுக்கப்பட்டது: பாபா ராம் தேவ்
தான் கருப்பாக இருப்பதால் தனக்கு நோபல் பரிசு மறுக்கபட்டதாக யோகா குரு பாபா ராம் தேவ் கூறியுள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்ற ஒரு யோகா நிகழ்ச்சியின் போது பேசிய யோகா குரு பாபா ராம் தேவ், நான் அழகான தோல் கொண்ட மனிதனாக இருந்திருக்க வேண்டும்.
யோகா துறையில் நான் ஆற்றிய பணிக்காக எனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கும்.
ஆனால் நான் கருப்பாக இருப்பதால் அது மறுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
மேலும், அந்த நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் முதலமைச்சரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஞ்சியில் நடைபெற்ற ஒரு யோகா நிகழ்ச்சியின் போது பேசிய யோகா குரு பாபா ராம் தேவ், நான் அழகான தோல் கொண்ட மனிதனாக இருந்திருக்க வேண்டும்.
யோகா துறையில் நான் ஆற்றிய பணிக்காக எனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கும்.
ஆனால் நான் கருப்பாக இருப்பதால் அது மறுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
மேலும், அந்த நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் முதலமைச்சரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum