Top posting users this month
No user |
Similar topics
இந்தியாவில் இருப்பது உற்சாகமாக இருக்கிறது: மார்க் ஜூக்கர்பர்க்
Page 1 of 1
இந்தியாவில் இருப்பது உற்சாகமாக இருக்கிறது: மார்க் ஜூக்கர்பர்க்
இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்தமுடியாது என்று பேஸ்புக் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள மார்க், டெல்லி ஐஐடி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
அவர் பேசுகையில், இந்தியாவில் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. புது ஆற்றலை கொடுக்கிறது என்று கூறியுள்ளார்.
பின்னர் மாணவர்கள் அவரிடம் கேள்விகளை கேட்க தொடங்கியுள்ளனர்.
கேள்வி: இந்தியா வர வேண்டும் என்ற ஆர்வம் ஏன் வந்தது?
பதில்: பேஸ்புக்கின் முக்கிய சந்தை இந்தியா, இங்குதான் 13 மில்லியன் பேர் பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்துகிறார்கள்.
உலகிலேயே ஃபேஸ்புக் அதிகம் பயன்படுத்துபவர்களில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது.
இந்திய மக்களிடையே தொடர்பை ஏற்படுத்துவது அவசியம்.
இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உங்களால் உலக நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்த முடியாது.
எனவே இந்தியாவில் ஆன்லைன் பயன்பாடு இன்னும் அதிகரித்து பில்லியன் எண்ணிக்கையைத் தொட வேண்டும் என விரும்புகிறோம்.
கேள்வி: கேண்டி கிரஷ் (candy crush) கோரிக்கைகளை எவ்வாறு தடுப்பது?
பதில்: அதற்கான தீர்வை காணும் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். விரும்பும் பேஸ்புக் பயனாளிகளுக்கு மட்டும் கேண்டி கிரஷ் கோரிக்கை வரும் வசதியை விரைவில் கொண்டுவருவோம்.
கேள்வி: தற்போதுள்ள சூழலில் ஃபேஸ்புக்கிடம் இருந்து எந்த மாதிரியான புதுமைகளை எதிர்பார்க்கலாம்?
பதில்: அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இன்னும் மேன்மையான கணணிகளை உருவாக்க நினைக்கிறோம்.
அதன் மூலம் உலகின் பல மொழிகளை இன்னும் எளிதாக மொழி பெயர்க்கவும், எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும்.
Internet.org என்ற திட்டத்தின் மூலம் இனைய சேவையை கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
கேள்வி: மார்க் சூப்பர் பவாராக உதவியது எது?
பதில்: மிகச் சிறந்த தொழில்நுட்பங்களில் ஒன்றுதான் மக்களை சூப்பர் பவராக்குகிறது.
கேள்வி: கல்வித்துறையில் பேஸ்புக்கின் பங்கு?
பதில்: ஆன்லைன் மூலம் கல்விக்கான விபரங்களை அளித்து வருகிறோம். இது முன்னேற்றத்திற்கான பெரிய பங்கு.
கேள்வி: நெட் நியூட்ராலிட்டி பற்றி?
பதில்: ஜீரோ ரேட் தயாரிப்புக்கள் மாணவர்களுக்கு பெரிதும் உதவும். மீனவர்களும் இதை பயன்படுத்தி தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளித்துள்ளார்.
தாஜ் மஹாலை பார்த்து திகைத்துப்போன மார்க் ஜூக்கர்பர்க்
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தாஜ்மகாலைப் பார்த்து திகைத்ததாக தெர்வித்துள்ளார்.
மார்க் ஜூக்கர்பர்க் தனது பேஸ்புக் பக்கத்தில், தான் தாஜ்மகாலை பார்வையிட்ட புகைப்படத்தை பகிர்ந்து எதிர்பார்த்ததை விட அதிகமாக தாஜ்மகால் தன்னை திகைப்புக்கு உள்ளாக்கியது.
இந்தியாவில் 13 கோடிக்கும் அதிகமான மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்தி வருவதாகவும் , பேஸ்புக்கின் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு இடமாக இந்தியா உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்று டெல்லி ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார்.
இந்தியா வந்துள்ள மார்க், டெல்லி ஐஐடி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
அவர் பேசுகையில், இந்தியாவில் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. புது ஆற்றலை கொடுக்கிறது என்று கூறியுள்ளார்.
பின்னர் மாணவர்கள் அவரிடம் கேள்விகளை கேட்க தொடங்கியுள்ளனர்.
கேள்வி: இந்தியா வர வேண்டும் என்ற ஆர்வம் ஏன் வந்தது?
பதில்: பேஸ்புக்கின் முக்கிய சந்தை இந்தியா, இங்குதான் 13 மில்லியன் பேர் பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்துகிறார்கள்.
உலகிலேயே ஃபேஸ்புக் அதிகம் பயன்படுத்துபவர்களில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது.
இந்திய மக்களிடையே தொடர்பை ஏற்படுத்துவது அவசியம்.
இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உங்களால் உலக நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்த முடியாது.
எனவே இந்தியாவில் ஆன்லைன் பயன்பாடு இன்னும் அதிகரித்து பில்லியன் எண்ணிக்கையைத் தொட வேண்டும் என விரும்புகிறோம்.
கேள்வி: கேண்டி கிரஷ் (candy crush) கோரிக்கைகளை எவ்வாறு தடுப்பது?
பதில்: அதற்கான தீர்வை காணும் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். விரும்பும் பேஸ்புக் பயனாளிகளுக்கு மட்டும் கேண்டி கிரஷ் கோரிக்கை வரும் வசதியை விரைவில் கொண்டுவருவோம்.
கேள்வி: தற்போதுள்ள சூழலில் ஃபேஸ்புக்கிடம் இருந்து எந்த மாதிரியான புதுமைகளை எதிர்பார்க்கலாம்?
பதில்: அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இன்னும் மேன்மையான கணணிகளை உருவாக்க நினைக்கிறோம்.
அதன் மூலம் உலகின் பல மொழிகளை இன்னும் எளிதாக மொழி பெயர்க்கவும், எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும்.
Internet.org என்ற திட்டத்தின் மூலம் இனைய சேவையை கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
கேள்வி: மார்க் சூப்பர் பவாராக உதவியது எது?
பதில்: மிகச் சிறந்த தொழில்நுட்பங்களில் ஒன்றுதான் மக்களை சூப்பர் பவராக்குகிறது.
கேள்வி: கல்வித்துறையில் பேஸ்புக்கின் பங்கு?
பதில்: ஆன்லைன் மூலம் கல்விக்கான விபரங்களை அளித்து வருகிறோம். இது முன்னேற்றத்திற்கான பெரிய பங்கு.
கேள்வி: நெட் நியூட்ராலிட்டி பற்றி?
பதில்: ஜீரோ ரேட் தயாரிப்புக்கள் மாணவர்களுக்கு பெரிதும் உதவும். மீனவர்களும் இதை பயன்படுத்தி தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளித்துள்ளார்.
தாஜ் மஹாலை பார்த்து திகைத்துப்போன மார்க் ஜூக்கர்பர்க்
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தாஜ்மகாலைப் பார்த்து திகைத்ததாக தெர்வித்துள்ளார்.
மார்க் ஜூக்கர்பர்க் தனது பேஸ்புக் பக்கத்தில், தான் தாஜ்மகாலை பார்வையிட்ட புகைப்படத்தை பகிர்ந்து எதிர்பார்த்ததை விட அதிகமாக தாஜ்மகால் தன்னை திகைப்புக்கு உள்ளாக்கியது.
இந்தியாவில் 13 கோடிக்கும் அதிகமான மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்தி வருவதாகவும் , பேஸ்புக்கின் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு இடமாக இந்தியா உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்று டெல்லி ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா தரப்பினர் 100 மார்க் வாங்கி விட்டனரா? கருணாநிதி சரமாரி கேள்வி
» மாவோயிஸ்ட்டாக இருப்பது குற்றமல்ல: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» சவுதி பொலிசார் கூறுவதை ஏற்க முடியாது..இதில் மர்மம் இருக்கிறது: கை துண்டிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்
» மாவோயிஸ்ட்டாக இருப்பது குற்றமல்ல: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» சவுதி பொலிசார் கூறுவதை ஏற்க முடியாது..இதில் மர்மம் இருக்கிறது: கை துண்டிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum