Top posting users this month
No user |
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கான காரணத்தை கண்டுபிடித்தார் மேர்வின் சில்வா!
Page 1 of 1
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கான காரணத்தை கண்டுபிடித்தார் மேர்வின் சில்வா!
விலங்குகள் பலி பூஜை நடத்தப்பட்ட காரணத்தினாலேயே நேபாளத்தில் 2015 ஏப்ரல் மாதம் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் அங்குள்ள ஆலயம் ஒன்றில் பாரிய விலங்கு பலி பூஜை நடத்தப்பட்டது. இதுவே நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட காரணமாக அமைந்தது எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அந்த பலி பூஜை சம்பந்தமாக எழுந்த எதிர்ப்பு காரணமாக 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் பலி பூஜை நடத்தப்படவில்லை என சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் அங்குள்ள ஆலயம் ஒன்றில் பாரிய விலங்கு பலி பூஜை நடத்தப்பட்டது. இதுவே நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட காரணமாக அமைந்தது எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அந்த பலி பூஜை சம்பந்தமாக எழுந்த எதிர்ப்பு காரணமாக 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் பலி பூஜை நடத்தப்படவில்லை என சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum