Top posting users this month
No user |
போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கப்பட வேண்டும்!- மஹிந்த சமரசிங்க
Page 1 of 1
போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கப்பட வேண்டும்!- மஹிந்த சமரசிங்க
போர்க்குற்றச் செயல்களில் எவரேனும் ஈடுபட்டிருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் போரின் போது படையினர் சிவிலியன்களை கொலை செய்தல் அல்லது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் தீர்மானத்தில் இருக்கவில்லை என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக்க கட்சியின் நிலைப்பாடாகும்.
இந்த தீர்மானத்தை மீறி எவரேனும் செயற்பட்டிருந்தால் அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதிர்ப்பு வெளியிடுவது அது இலங்கைக்கு சாதகமான தீர்மானம் என்பதனாலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் போரின் போது படையினர் சிவிலியன்களை கொலை செய்தல் அல்லது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் தீர்மானத்தில் இருக்கவில்லை என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக்க கட்சியின் நிலைப்பாடாகும்.
இந்த தீர்மானத்தை மீறி எவரேனும் செயற்பட்டிருந்தால் அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதிர்ப்பு வெளியிடுவது அது இலங்கைக்கு சாதகமான தீர்மானம் என்பதனாலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum