Top posting users this month
No user |
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் காவல் பணி கடற்படையினரிடம் ஒப்படைப்பு
Page 1 of 1
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் காவல் பணி கடற்படையினரிடம் ஒப்படைப்பு
ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையில் வாயில் காவல் பணியில் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்த இலங்கை இராணுவ காவற்துறையினர் அந்த பணியை இலங்கை கடற்படையினரிடம் கையளித்துள்ளனர்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை இராணுவ காவற்துறையினர் இந்த பொறுப்பை ஏற்றனர். 6 மாதங்களின் பின்னர் இந்த பணி கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை இராணுவ காவற்துறையினர் இந்த பொறுப்பை ஏற்றனர். 6 மாதங்களின் பின்னர் இந்த பணி கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum