Top posting users this month
No user |
குறைந்தளவில் மின்சாரம் பயன்படுத்தியதனால் மின்சார தடை ஏற்பட்டது
Page 1 of 1
குறைந்தளவில் மின்சாரம் பயன்படுத்தியதனால் மின்சார தடை ஏற்பட்டது
குறைந்தளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டதனால் மின்சார தடை ஏற்பட்டதாக மின்வலு எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் இரவு நாடு முழுவதிலும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
அண்மைக் காலத்தில் இரவு 9 மணியின் பின்னர் மிகக் குறைந்தளவு மின்சாரம் நேற்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழமையை விடவும் மிகவும் குறைந்தளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டதனால் மின்சாரக் கட்டமைப்பு ஸ்தம்பிதம் அடைந்து தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் குளிர் காரணமாக பெருமளவிலான இலத்திரனியல் சாதனங்கள் இரவில் நேற்று பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் இரவு நாடு முழுவதிலும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
அண்மைக் காலத்தில் இரவு 9 மணியின் பின்னர் மிகக் குறைந்தளவு மின்சாரம் நேற்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழமையை விடவும் மிகவும் குறைந்தளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டதனால் மின்சாரக் கட்டமைப்பு ஸ்தம்பிதம் அடைந்து தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் குளிர் காரணமாக பெருமளவிலான இலத்திரனியல் சாதனங்கள் இரவில் நேற்று பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum