Top posting users this month
No user |
Similar topics
ஐ.நாவில் பாரிய சிக்கல்: அல் ஹுசேன் இறுக்கமான நிலையில்...! அடுத்து என்ன....?
Page 1 of 1
ஐ.நாவில் பாரிய சிக்கல்: அல் ஹுசேன் இறுக்கமான நிலையில்...! அடுத்து என்ன....?
அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்பட்ட பிரேரணை என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுவரும் பிரேரணையாக தென்படவில்லை.
சர்வதேச அரசியல், வல்லுனர்களின் அரசியல் இந்தப் பிரேரணை மீது காணப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டுமென இந்த பிரேரணை கொண்டு வரப்படுமானால், நிச்சயமாக சர்வதேச நீதி விசாரணையாகத் தான் இருந்திருக்க முடியும் என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி கிருபாகரன் தெரிவித்தார்.
ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில், அமெரிக்கா, இலங்கை தொடர்பான பிரேரணையை எதிர்வருகின்ற வாரத்தில் வாக்கெடுப்பிற்கு விடவுள்ளது.
இது தொடர்பாக லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சர்வதேச அரசியல், வல்லுனர்களின் அரசியல் இந்தப் பிரேரணை மீது காணப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டுமென இந்த பிரேரணை கொண்டு வரப்படுமானால், நிச்சயமாக சர்வதேச நீதி விசாரணையாகத் தான் இருந்திருக்க முடியும் என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி கிருபாகரன் தெரிவித்தார்.
ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில், அமெரிக்கா, இலங்கை தொடர்பான பிரேரணையை எதிர்வருகின்ற வாரத்தில் வாக்கெடுப்பிற்கு விடவுள்ளது.
இது தொடர்பாக லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
![-](https://2img.net/i/empty.gif)
» சுகாதார அமைச்சுகாதார அமைச்சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.
» மஹிந்த ஐ.நாவில் நேரடிச் சாட்சியா....? - குழப்பத்தில் றோ - திடுக்கிடும் ஆதாரம்!
» மகிந்தவின் தோல்வியை அடுத்து சுதந்திரக் கட்சி மீண்டும் சந்திரிக்காவிடம்
» மஹிந்த ஐ.நாவில் நேரடிச் சாட்சியா....? - குழப்பத்தில் றோ - திடுக்கிடும் ஆதாரம்!
» மகிந்தவின் தோல்வியை அடுத்து சுதந்திரக் கட்சி மீண்டும் சந்திரிக்காவிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum