Top posting users this month
No user |
நைட் கிளப்பில் பயங்கர மோதல்: வெள்ளை மாளிகை அருகே சம்பவம்
Page 1 of 1
நைட் கிளப்பில் பயங்கர மோதல்: வெள்ளை மாளிகை அருகே சம்பவம்
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஹொட்டலில் ஐந்து பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டனில் உள்ள பிரபலமான மெக்பாடன் உணவகம் மற்றும் நைட் கிளப்பி்ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஹொட்டலானது, வெள்ளை மாளிகையிலிருந்து எட்டு கட்டடம் தாண்டி உள்ளது.
பாருக்குள் வைத்து இந்த மோதல் நடந்துள்ளது. ஐந்து பேரும் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தனர். பின்னர் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
சம்பவம் நடந்த இடத்தில் முழுவதும் ரத்தக்கறையாக காணப்பட்டது. யார் குத்தியது, எதற்காக மோதல் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.
வாஷிங்டனில் உள்ள பிரபலமான மெக்பாடன் உணவகம் மற்றும் நைட் கிளப்பி்ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஹொட்டலானது, வெள்ளை மாளிகையிலிருந்து எட்டு கட்டடம் தாண்டி உள்ளது.
பாருக்குள் வைத்து இந்த மோதல் நடந்துள்ளது. ஐந்து பேரும் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தனர். பின்னர் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
சம்பவம் நடந்த இடத்தில் முழுவதும் ரத்தக்கறையாக காணப்பட்டது. யார் குத்தியது, எதற்காக மோதல் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum