Top posting users this month
No user |
Similar topics
வெலிக்கடை மோதல் சம்பவம்: மூவரடங்கிய குழு விசாரணை
Page 1 of 1
வெலிக்கடை மோதல் சம்பவம்: மூவரடங்கிய குழு விசாரணை
வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு நிகழ்ந்த மோதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய குழு இன்று சம்பவம் நடந்த இடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி விமல் தம்புவசம் தலைமையிலான குழு இந்த விசாரணைகளை நடத்தி வருகிறது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த குழுவை நியமித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நம்பவர் மாதம் நடந்த வெலிக்கடை மோதல் சம்பவத்தில் சுமார் 30 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை நடத்தி விபரமான அறிக்கையை வழங்கும் நோக்கில் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி விமல் தம்புவசம் தலைமையிலான குழு இந்த விசாரணைகளை நடத்தி வருகிறது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த குழுவை நியமித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நம்பவர் மாதம் நடந்த வெலிக்கடை மோதல் சம்பவத்தில் சுமார் 30 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை நடத்தி விபரமான அறிக்கையை வழங்கும் நோக்கில் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெலிக்கடை சிறைச்சாலை மோதல்! நேரில் கண்டவர் சாட்சி
» ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து விசாரணை
» கேத்தாராம மோதல் சம்பவம்! மதுபோதையில் வீட்டில் உறங்கிய பாதுகாப்பு அதிகாரி
» ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து விசாரணை
» கேத்தாராம மோதல் சம்பவம்! மதுபோதையில் வீட்டில் உறங்கிய பாதுகாப்பு அதிகாரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum