Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொலிசில் மண்டியிட வைக்கப்பட்ட வர்த்தகர்கள்! சம்பவத்தை மூடிமறைக்க பெரும் முயற்சி

Go down

பொலிசில் மண்டியிட வைக்கப்பட்ட வர்த்தகர்கள்! சம்பவத்தை மூடிமறைக்க பெரும் முயற்சி Empty பொலிசில் மண்டியிட வைக்கப்பட்ட வர்த்தகர்கள்! சம்பவத்தை மூடிமறைக்க பெரும் முயற்சி

Post by oviya Wed Sep 23, 2015 1:33 pm

காலி பொலிஸ் நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் மண்டியிட வைக்கப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்க பொலிசார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

காலி ஹிக்கடுவை, ஆரச்சிகந்த பிரதேச வர்த்தகர்கள் இருவர் அண்மையில் உணவகம் ஒன்றில் கொத்துரொட்டிகளை வீட்டிற்கு வாங்கிப் போயுள்ளனர். அ

தனை உட்கொண்ட அவர்களது குழந்தைகள் சுகவீனமுற்றதன் காரணமாக குறித்த உணவகத்தில் அது குறித்து முறைப்பாடு செய்யச் சென்றபோது உணவக உரிமையாளருக்கும், வர்த்தகர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உணவக உரிமையாளரின் தகவலின் பேரில் அங்கு வந்த பொலிசார், குறித்த வர்த்தகர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மண்டியிட வைத்து தண்டனை அளித்துள்ளனர்.

மேலும் கடுமையான வார்த்தைகளால் தூற்றியும், தாக்கியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இரண்டு வர்த்தகர்களும் காலி பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் ஊடகங்களுக்கும் இது குறித்து தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து தற்போது பொலிஸ் திணைக்கள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே குறித்த விவகாரத்தை மூடி மறைக்க பொலிசார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக அப்பிரதேச அரசியல்வாதிகளின் உதவியும் பொலிசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக புழல் இலங்கை அகதிகள் முகாமில் பெரும் உணவுத்தட்டுப்பாடு நிலவுகின்றது. புழலை ஒட்டிய காவாங்கரையில் அமைந்துள்ள இந்த முகாமில் சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் தடுத்து வைக்
» மஹிந்தவின் ஆட்சிக்கால கொலைகளை மூடிமறைக்க முடியாது! பிரதமர் திட்டவட்டம்
» பள்ளியில் முழங்காலிட வைக்கப்பட்ட 9 வயது மாணவி பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum