Top posting users this month
No user |
நிறுத்தி வைக்கப்பட்ட பஸ் மீது இனந்தெரியாதோர் தீ வைப்பு!
Page 1 of 1
நிறுத்தி வைக்கப்பட்ட பஸ் மீது இனந்தெரியாதோர் தீ வைப்பு!
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புல்லுமலை பிரதான வீதியிலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டி மீது இனந்தெரியாதோர் தீ வைத்துள்ளனர். இதனால் பஸ் வண்டி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக குற்றங்களை விசாரணை செய்யும் சொகோ பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
புல்லுமலையைச் சேர்ந்த வரதராஜசிங்கம் சகாயராஜா என்பவருக்கு சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த பஸ் வண்டி தீ வைப்பு சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக குற்றங்களை விசாரணை செய்யும் சொகோ பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
புல்லுமலையைச் சேர்ந்த வரதராஜசிங்கம் சகாயராஜா என்பவருக்கு சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த பஸ் வண்டி தீ வைப்பு சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum