Top posting users this month
No user |
Similar topics
கடல் கொந்தளிப்பாக இருக்கும்: மீனவர்களை எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்
Page 1 of 1
கடல் கொந்தளிப்பாக இருக்கும்: மீனவர்களை எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்
மன்னாரில் இருந்து கொழும்பு, காலி ஊடாக செல்லும் பொத்துவில் கரையில் இருந்து தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதிகளும் ஆழமற்ற கடல் பகுதிகளும் இன்றும் நாளையும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், அவதானமாக இருக்குமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களிடம் கேட்டுள்ளது.
அத்துடன் இந்த பகுதிகளில் 70 கிலோ மீற்றர் வேகத்திற்கும் மேலான வேகத்தில் காற்று வீசும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
இதனை தவிர, இன்று மாலை நேரத்திற்கு பின்னர், கிழக்கு, ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடும் எனவும் மழைபெய்யும் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன் இந்த பகுதிகளில் 70 கிலோ மீற்றர் வேகத்திற்கும் மேலான வேகத்தில் காற்று வீசும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
இதனை தவிர, இன்று மாலை நேரத்திற்கு பின்னர், கிழக்கு, ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடும் எனவும் மழைபெய்யும் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» இந்தக் கடல் நமது கடல்: தமிழருக்காக கடற்கரையில் கூடுவோம்
» ஐ.நா தொடர்பில் செப்டம்பர் மாதத்தை எச்சரிக்கும் அருட்தந்தை இம்மானுவேல்
» இலங்கையின் பல வகை அரிசிகளில் ஆசனிக் நச்சு: எச்சரிக்கும் வெளிநாட்டு ஊடகம்
» ஐ.நா தொடர்பில் செப்டம்பர் மாதத்தை எச்சரிக்கும் அருட்தந்தை இம்மானுவேல்
» இலங்கையின் பல வகை அரிசிகளில் ஆசனிக் நச்சு: எச்சரிக்கும் வெளிநாட்டு ஊடகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum