Top posting users this month
No user |
திருமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா
Page 1 of 1
திருமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா
திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 29.08.2015ம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது.
பெரும் திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். இதன்போது சிறுவர்களின் பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நாளை தீர்த்தோற்சவம் இடம்பெற்று, நாளை மறுநாள் பூங்காவனத் திருவிழாவுடன் மகோற்சவம் நிறைவு பெறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum