Top posting users this month
No user |
Similar topics
சாம்பிராணி என்று கூறி கொண்டுவரப்பட்டபோதைப்பொருள் கைப்பற்றல்
Page 1 of 1
சாம்பிராணி என்று கூறி கொண்டுவரப்பட்டபோதைப்பொருள் கைப்பற்றல்
சாம்பிராணி என்று கூறி சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 26 இலட்சம் ரூபாய் பெறுமதியான 10 கிராம் நிறைகொண்ட போதைப்பொருளும் 75ஆயிரம் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுங்க தகவல் தொழிற்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரிவினால் பேலியகொடை சுங்க களஞ்சிய பிரிவில் வைத்து இன்று இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அப்பிரிவு அறிவித்துள்ளது.
மருதானையில் உள்ள நிறுவனம் ஒன்றினால் இந்தியா மதுரை நகரிலிருந்து இவை கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவின் ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
சுங்க தகவல் தொழிற்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரிவினால் பேலியகொடை சுங்க களஞ்சிய பிரிவில் வைத்து இன்று இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அப்பிரிவு அறிவித்துள்ளது.
மருதானையில் உள்ள நிறுவனம் ஒன்றினால் இந்தியா மதுரை நகரிலிருந்து இவை கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவின் ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
![-](https://2img.net/i/empty.gif)
» ஜனாதிபதி காரியாலயத்திற்கு சொந்தமான 53 வாகனங்கள் விற்பனை நிலையத்தில் கைப்பற்றல்!
» சட்டவிரோத ஏற்றுமதிக்கு தயாராகவிருந்த மீன்கள் கைப்பற்றல்
» சட்டவிரோத ஏற்றுமதிக்கு தயாராகவிருந்த மீன்கள் கைப்பற்றல்
» சட்டவிரோத ஏற்றுமதிக்கு தயாராகவிருந்த மீன்கள் கைப்பற்றல்
» சட்டவிரோத ஏற்றுமதிக்கு தயாராகவிருந்த மீன்கள் கைப்பற்றல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum