Top posting users this month
No user |
Similar topics
உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட
Page 1 of 1
உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட
அறிகுறிகள்:
தலைவலி.
மயக்கம்.
உயர் இரத்த அழுத்தம்.
தேவையான பொருள்கள்:
சர்பகந்தா வேர்.
நெல்லிக்காய் பொடி.
கடுக்காய் பொடி.
தான்றிக்காய் பொடி.
செய்முறை:
சர்பகந்தா செடியின் வேரை உலர்த்தி பொடி செய்து 1 கிராம் அளவு எடுத்து சம அளவு நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி மற்றும் தான்றிக்காய் பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
தலைவலி.
மயக்கம்.
உயர் இரத்த அழுத்தம்.
தேவையான பொருள்கள்:
சர்பகந்தா வேர்.
நெல்லிக்காய் பொடி.
கடுக்காய் பொடி.
தான்றிக்காய் பொடி.
செய்முறை:
சர்பகந்தா செடியின் வேரை உலர்த்தி பொடி செய்து 1 கிராம் அளவு எடுத்து சம அளவு நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி மற்றும் தான்றிக்காய் பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum