Top posting users this month
No user |
Similar topics
பெற்றோரின் சடலத்துடன் இரு நாட்கள் வாழ்ந்த ஒரு வயது குழந்தை!
Page 1 of 1
பெற்றோரின் சடலத்துடன் இரு நாட்கள் வாழ்ந்த ஒரு வயது குழந்தை!
ஆந்திராவில் பெற்றோரின் சடலடத்துடன் இரண்டு நாட்களாக வாழ்ந்து வந்த ஒரு வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் குகாட்பள்ளியின் சாய் பிரசன்னநகர் பகுதியில் மஞ்சுநாத்(வயது 30), ராணி(வயது 25) என்ற தம்பதியினர் தங்களது ஒரு வயது குழந்தையுடன் வசிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குழந்தையின் அழுகுரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கவே, அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தனர்.
அப்போது தம்பதியினர் சடலமாக கிடந்த நிலையில், குழந்தை அழுதபடி இருந்துள்ளது.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவரும் தற்கொலை செய்து இறந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகப்பட்டாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே உண்மை தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவின் குகாட்பள்ளியின் சாய் பிரசன்னநகர் பகுதியில் மஞ்சுநாத்(வயது 30), ராணி(வயது 25) என்ற தம்பதியினர் தங்களது ஒரு வயது குழந்தையுடன் வசிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குழந்தையின் அழுகுரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கவே, அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தனர்.
அப்போது தம்பதியினர் சடலமாக கிடந்த நிலையில், குழந்தை அழுதபடி இருந்துள்ளது.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவரும் தற்கொலை செய்து இறந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகப்பட்டாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே உண்மை தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 27 வயது ஆசிரியையை ஏமாற்றி குழந்தை கொடுத்த 20 வயது மாணவன்: பொலிசார் வலைவீச்சு
» 6 பேருக்கு வாழ்வு கொடுத்த இரண்டரை வயது குழந்தை
» 10 மாதத்தில் 5 முறை குழந்தை பெற்ற 60 வயது மூதாட்டி?!
» 6 பேருக்கு வாழ்வு கொடுத்த இரண்டரை வயது குழந்தை
» 10 மாதத்தில் 5 முறை குழந்தை பெற்ற 60 வயது மூதாட்டி?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum