Top posting users this month
No user |
டேவிற் கமரூன் இனப்படுகொலை என்றார்.! மாற்ற முடியுமா அமெரிக்கா...?
Page 1 of 1
டேவிற் கமரூன் இனப்படுகொலை என்றார்.! மாற்ற முடியுமா அமெரிக்கா...?
உலக சமூகமும் அமெரிக்கா என்கிற வல்லாதிக்க நாடும் நம்மை நம்ப வைத்து முதுகில் குத்தியதாகவும் மிகப்பெரரிய துரோகத்தை இழைத்ததாகவுமே நாங்கள் பார்க்கிறோம்.
டேவிற் கமரூன் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகப் பார்த்து அந்த மிகப்பெரிய சோகத்தை உள்வாங்கிச் சென்றார்.
எமது இனத்தை சிங்களப் பேரினவாத அரசு அழித்து, ஒழித்தது என்பதையெல்லாம் முழுவதும் உலக சமூகம் உணர்ந்துள்ளது. ஏற்றுக் கொண்டுள்ளது.
அப்படி ஏற்றுக் கொண்டாலும் கூட எமது மக்களுக்கு நியாயமான விசாரணையை நடாத்தி மக்களைக் கொன்று அழித்த சிங்கள பேரினவாத அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்றி, அதற்குரதரிய தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்ற இதுவரை காத்திருந்தோம்.
ஆனால் இன்று எமது தலையில் இடி விழுந்துள்ளது என தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
லங்காசறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயெ அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
டேவிற் கமரூன் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகப் பார்த்து அந்த மிகப்பெரிய சோகத்தை உள்வாங்கிச் சென்றார்.
எமது இனத்தை சிங்களப் பேரினவாத அரசு அழித்து, ஒழித்தது என்பதையெல்லாம் முழுவதும் உலக சமூகம் உணர்ந்துள்ளது. ஏற்றுக் கொண்டுள்ளது.
அப்படி ஏற்றுக் கொண்டாலும் கூட எமது மக்களுக்கு நியாயமான விசாரணையை நடாத்தி மக்களைக் கொன்று அழித்த சிங்கள பேரினவாத அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்றி, அதற்குரதரிய தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்ற இதுவரை காத்திருந்தோம்.
ஆனால் இன்று எமது தலையில் இடி விழுந்துள்ளது என தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
லங்காசறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயெ அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum