Top posting users this month
No user |
Similar topics
பிறக்கும் போதே ராட்சத கைகளுடன் பிறந்த சிறுவன்: மறுவாழ்வளித்த மருத்துவர்
Page 1 of 1
பிறக்கும் போதே ராட்சத கைகளுடன் பிறந்த சிறுவன்: மறுவாழ்வளித்த மருத்துவர்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறக்கும் போதே இரு மடங்கு பெரிய கைகளுடன் பிறந்த சிறுவனுக்கு தமிழக மருத்துவர் மறுவாழ்வளித்துள்ளார்.
கலீம் என்ற அந்த சிறுவன் பிறந்த கிராமத்தில் மூட நம்பிக்கை அதிகளவில் இருந்ததால், ‘மாக்ரோடாட்டிலி’ என்ற நோயால் பாதிக்கப்பட்டு இரு மடங்கு பெரிய கைகளுடன் இருந்த அவனை சாத்தானின் வடிவமாக கிராமத்தினர் நினைத்துள்ளனர்.
பள்ளித் தலைமையாசிரியர் கூட அவனை பள்ளியில் சேர்க்க மறுத்து விட்டார்.
அவன் 8 வயதை அடைந்த போது, ஒவ்வொரு கையும் எட்டு கிலோ எடையுடன் காணப்பட்டது.
அவனின் உள்ளங்கை அடியிலிருந்து கை விரலின் முனை 13 அங்குல தூரத்தில் இருந்தது.
கூலித் தொழிலாளியின் மகானான அவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க அவனது பெற்றோரால் முடியவில்லை.
இந்த விடயம் பல சர்வதேச ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
இதையடுத்து, கோவையில் உள்ள புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான ராஜ சபாபதி கலீமுக்கு உதவ முன் வந்துள்ளார்.
கலீமை முழுமையாக பரிசோதித்த மருத்துவர் சபாபதி, அவனது நரம்புகளுக்கு சிறிய அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தார்.
முதலில் ஒருகையில் மட்டும் இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்த அவர், 8 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
அந்த சிகிச்சையின் முடிவில், கலீமின் வலது கை கிட்டத்தட்ட இயல்பு நிலையின் தோற்றத்திற்கு திரும்பியுள்ளது.
மேலும், அவனது இடது கையிலும் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களும் கலீமின் பெற்றோரும் தயாராகி வருகின்றனர்.
கலீம் என்ற அந்த சிறுவன் பிறந்த கிராமத்தில் மூட நம்பிக்கை அதிகளவில் இருந்ததால், ‘மாக்ரோடாட்டிலி’ என்ற நோயால் பாதிக்கப்பட்டு இரு மடங்கு பெரிய கைகளுடன் இருந்த அவனை சாத்தானின் வடிவமாக கிராமத்தினர் நினைத்துள்ளனர்.
பள்ளித் தலைமையாசிரியர் கூட அவனை பள்ளியில் சேர்க்க மறுத்து விட்டார்.
அவன் 8 வயதை அடைந்த போது, ஒவ்வொரு கையும் எட்டு கிலோ எடையுடன் காணப்பட்டது.
அவனின் உள்ளங்கை அடியிலிருந்து கை விரலின் முனை 13 அங்குல தூரத்தில் இருந்தது.
கூலித் தொழிலாளியின் மகானான அவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க அவனது பெற்றோரால் முடியவில்லை.
இந்த விடயம் பல சர்வதேச ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
இதையடுத்து, கோவையில் உள்ள புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான ராஜ சபாபதி கலீமுக்கு உதவ முன் வந்துள்ளார்.
கலீமை முழுமையாக பரிசோதித்த மருத்துவர் சபாபதி, அவனது நரம்புகளுக்கு சிறிய அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தார்.
முதலில் ஒருகையில் மட்டும் இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்த அவர், 8 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
அந்த சிகிச்சையின் முடிவில், கலீமின் வலது கை கிட்டத்தட்ட இயல்பு நிலையின் தோற்றத்திற்கு திரும்பியுள்ளது.
மேலும், அவனது இடது கையிலும் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களும் கலீமின் பெற்றோரும் தயாராகி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இயேசு பிறந்த நாளில் ரயிலில் பிறந்த குழந்தை: பிரசவம் பார்த்த பொலிஸ் (வீடியோ இணைப்பு)
» காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்
» கல்லூரியில் படிக்கும் போதே துறவியாக மாறும் இளம் சகோதரிகள்
» காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்
» கல்லூரியில் படிக்கும் போதே துறவியாக மாறும் இளம் சகோதரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum