Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த கானல் நீரில் மீன்பிடிக்கின்றார்
Page 1 of 1
மஹிந்த கானல் நீரில் மீன்பிடிக்கின்றார்
மஹிந்த கானல் நீரில் மீன்பிடிப்பதாக ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் சம அமைப்பாளர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தோல்வியைத் தழுவியுள்ளதனால் சமஸ்டி முறைமை எண்ணக்கருவினை உருவாக்கி நாட்டை பிளவடையச் செய்ய மஹிந்த தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
ஜனவரி 8ம் திகதி தேர்தல் வெற்றியை மாற்றியமைப்பதாகத் தெரிவித்தே மஹிந்த தரப்பு தேர்தலில் களமிறங்கியது.
அந்த முயற்சி தோல்வியைத் தழுவிய போது, மீண்டும் இனவாதத்தை தூண்டி மக்களை ஏமாற்ற மஹிந்த தரப்பு முயற்சிக்கின்றது.
நிதிக் குற்றவியல் பிரிவின் மீது கல் வீசுவதாக கூறிய நபருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பு மனு வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மஹிந்தவின் பிடியிலிருந்து மீண்ட நீதி மன்றக் கட்டமைப்பும், பொலிஸ் பிரிவும் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான ஓர் நபருக்கு மீண்டும் நாட்டை ஒப்படைக்கக்கூடாது என அந்த அமைப்பின் சம அமைப்பாளர் ஜே.சீ. வெலியமுன குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தோல்வியைத் தழுவியுள்ளதனால் சமஸ்டி முறைமை எண்ணக்கருவினை உருவாக்கி நாட்டை பிளவடையச் செய்ய மஹிந்த தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
ஜனவரி 8ம் திகதி தேர்தல் வெற்றியை மாற்றியமைப்பதாகத் தெரிவித்தே மஹிந்த தரப்பு தேர்தலில் களமிறங்கியது.
அந்த முயற்சி தோல்வியைத் தழுவிய போது, மீண்டும் இனவாதத்தை தூண்டி மக்களை ஏமாற்ற மஹிந்த தரப்பு முயற்சிக்கின்றது.
நிதிக் குற்றவியல் பிரிவின் மீது கல் வீசுவதாக கூறிய நபருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பு மனு வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மஹிந்தவின் பிடியிலிருந்து மீண்ட நீதி மன்றக் கட்டமைப்பும், பொலிஸ் பிரிவும் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான ஓர் நபருக்கு மீண்டும் நாட்டை ஒப்படைக்கக்கூடாது என அந்த அமைப்பின் சம அமைப்பாளர் ஜே.சீ. வெலியமுன குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீரில் மூழ்கியது சீன உல்லாசக் கப்பல்: 5 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் மாயம்
» நீரில் மூழ்கி 3 வயதுக் குழந்தை மரணம்!
» நீரில் மூழ்கும் வடமாகாணம்! மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
» நீரில் மூழ்கி 3 வயதுக் குழந்தை மரணம்!
» நீரில் மூழ்கும் வடமாகாணம்! மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum