Top posting users this month
No user |
Similar topics
நீரில் மூழ்கியது சீன உல்லாசக் கப்பல்: 5 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் மாயம்
Page 1 of 1
நீரில் மூழ்கியது சீன உல்லாசக் கப்பல்: 5 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் மாயம்
சீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த உல்லாசக் கப்பல் ஒன்று நேற்று இரவு யாண்ட்சே நதியில் மூழ்கியதையடுத்து, நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற இந்த கப்பல் சீன நகரான நஞ்சிங்கில் இருந்து சோங்குயிங்க்கு சென்று கொண்டிருந்தபோது கடும்புயலில் சிக்கி ஹூபி பகுதியில் உள்ள யாண்ட்சே நதியில் மூழ்கியது.
இந்த தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்த 20 பேரை உயிருடன் மீட்டுள்ளனர், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லையென சின்குவா என்ற சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற இந்த கப்பல் சீன நகரான நஞ்சிங்கில் இருந்து சோங்குயிங்க்கு சென்று கொண்டிருந்தபோது கடும்புயலில் சிக்கி ஹூபி பகுதியில் உள்ள யாண்ட்சே நதியில் மூழ்கியது.
இந்த தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்த 20 பேரை உயிருடன் மீட்டுள்ளனர், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லையென சின்குவா என்ற சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு! இதுவரை 15 பேர் பலி 12 பேர் மாயம்
» 21 பேர் பலி! 15 பேர் மாயம்: நாட்டில் தொடரும் மழை- பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பதுளைக்குச் சென்றார் மகிந்த
» மும்பை கடற்பகுதியில் மூழ்கி வரும் தனியார் கப்பல்: 20 பேர் மீட்பு
» 21 பேர் பலி! 15 பேர் மாயம்: நாட்டில் தொடரும் மழை- பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பதுளைக்குச் சென்றார் மகிந்த
» மும்பை கடற்பகுதியில் மூழ்கி வரும் தனியார் கப்பல்: 20 பேர் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum