Top posting users this month
No user |
மகிந்தவுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்த தயாராகும் சிலாபம் மக்கள்
Page 1 of 1
மகிந்தவுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்த தயாராகும் சிலாபம் மக்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அருந்திக பெர்னாண்டோ ஒழுங்கு செய்துள்ள பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிராக கறுப்பு கொடி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் இல்லத்திற்கும் செல்லவுள்ளார். அப்போது கறுப்பு கொடி போராட்டத்தை நடத்த சிலாபம் பிரதேச மக்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
மில்ரோய் பெர்னாண்டோ போன்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
இதனால், அவரால் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவிருந்த அபிவிருத்திகள் நின்று போனதன் காரணமாகவே மகிந்தவுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தும் போராட்டத்தை நடத்த மக்கள் தீர்மானித்துள்ளதாக சிலாபம் பிரதேச தகவல்கள் கூறுகின்றன.
கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் இல்லத்திற்கும் செல்லவுள்ளார். அப்போது கறுப்பு கொடி போராட்டத்தை நடத்த சிலாபம் பிரதேச மக்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
மில்ரோய் பெர்னாண்டோ போன்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
இதனால், அவரால் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவிருந்த அபிவிருத்திகள் நின்று போனதன் காரணமாகவே மகிந்தவுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தும் போராட்டத்தை நடத்த மக்கள் தீர்மானித்துள்ளதாக சிலாபம் பிரதேச தகவல்கள் கூறுகின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum