Top posting users this month
No user |
Similar topics
காய்கறி கூட்டு மற்றும் அரைத்துவிட்ட சாம்பார் பொடி
Page 1 of 1
காய்கறி கூட்டு மற்றும் அரைத்துவிட்ட சாம்பார் பொடி
1 ) கடலை பருப்பு 2 கப்
(2 ) தனியா (கொத்தமல்லி விதை) ஒரு கப்
(3 ) காய்ந்த மிளகாய் 5
(4 )எண்ணெய் ஒரு ஸ்பூன்
(5 )பெருங்காயம் சிறிதளவு
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்துக் கொண்டு கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தனியாவை வறுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மீண்டும் எண்ணெய் சேர்க்க வேண்டியதில்லை. அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு அந்த வாணலியின் சூட்டிலேயே மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒன்றும் இரண்டுமாக பொடித்து வைத்துக் கொண்டால் மிக எளிய முறையில் கூட்டு அரைத்துவிட்ட சாம்பார் என செய்து அசத்தலாம்.
(2 ) தனியா (கொத்தமல்லி விதை) ஒரு கப்
(3 ) காய்ந்த மிளகாய் 5
(4 )எண்ணெய் ஒரு ஸ்பூன்
(5 )பெருங்காயம் சிறிதளவு
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்துக் கொண்டு கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தனியாவை வறுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மீண்டும் எண்ணெய் சேர்க்க வேண்டியதில்லை. அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு அந்த வாணலியின் சூட்டிலேயே மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒன்றும் இரண்டுமாக பொடித்து வைத்துக் கொண்டால் மிக எளிய முறையில் கூட்டு அரைத்துவிட்ட சாம்பார் என செய்து அசத்தலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காய்கறி கூட்டு மற்றும் அரைத்துவிட்ட சாம்பார் பொடி
» சிம்பிள் அரைத்துவிட்ட சாம்பார்
» சாம்பார் பொடி இல்லா சாம்பார்
» சிம்பிள் அரைத்துவிட்ட சாம்பார்
» சாம்பார் பொடி இல்லா சாம்பார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum