Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நடிகையை பலாத்காரம் செய்த இயக்குனரின் நண்பர்கள் உட்பட 5 பேர்: பரபரப்பு தகவல்

Go down

நடிகையை பலாத்காரம் செய்த இயக்குனரின் நண்பர்கள் உட்பட 5 பேர்: பரபரப்பு தகவல் Empty நடிகையை பலாத்காரம் செய்த இயக்குனரின் நண்பர்கள் உட்பட 5 பேர்: பரபரப்பு தகவல்

Post by oviya Wed Jul 15, 2015 3:04 pm

படத்தில் நடித்ததற்கு சம்பளம் கேட்ட மராத்தி நடிகையை, இயக்குநரின் நண்பர் உட்பட 5 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் மராத்தி படங்களில் நடித்து வருகிறார்.

அந்த பெண் கடந்த 2 மாதங்களாக அவ்ரங்காபாத் மாவட்டத்தில் நடந்த லஹான்பான் என்ற மராத்தி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.

இதையடுத்து அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுரங்காபாத் சென்று சம்பளம் தொடர்பாக இயக்குனரின் நண்பரை அணுகிய போது, அந்த நபர் நடிகையை பைத்தானுக்கு அழைத்துச் சென்று அங்கு 4 பேருடன் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து நடிகை பொலிசில் அளித்த புகார் மனுவில், உள்ளூர் இயக்குனர் ஆனந்த் மகாதே தனது படத்தில் நடிக்க ஒரு பெண் வேண்டும் என்று அவரது நண்பர் கோவிந்த் சிட்லாங்கேவிடம் தெரிவித்தார்.

கோவிந்த் என்னை அணுகி படத்தில் நடிக்க வைத்தார். நான் 2 மாதமாக நடித்தும் சம்பளம் அளிக்கவில்லை.

சம்பளத்தை கேட்டதற்கு கோவிந்த் என்னை அவுரங்காபாத் வருமாறு கூறியதால் நான் அங்கு சென்றேன்.

அப்போது அவர் என்னை பைத்தானில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது நடிகையின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் கோவிந்தை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum