Top posting users this month
No user |
Similar topics
சிறு கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்த சுதந்திர கட்சி தீர்மானம்
Page 1 of 1
சிறு கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்த சுதந்திர கட்சி தீர்மானம்
எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சிறு கட்சிகளுடன் எவ்வாறு செயற்படுகிறதென ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட 05 பேர் கொண்ட குழு நாளைய தினம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கலந்துரையாடவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் நாட்களில் சிறு கட்சிகள் பலவற்றுடனும் இக்குழு கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளது.
எஸ்.பி.திஸாநாயக்க, ராஜித சேனாரத்ன, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் திலங்க சுமத்திபால ஆகியோர் இக்குழுவில் உள்ளடங்குவார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் நாட்களில் சிறு கட்சிகள் பலவற்றுடனும் இக்குழு கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளது.
எஸ்.பி.திஸாநாயக்க, ராஜித சேனாரத்ன, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் திலங்க சுமத்திபால ஆகியோர் இக்குழுவில் உள்ளடங்குவார்கள்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» சுதந்திர கட்சியின் அனுமதியின்றி பொதுக்கூட்டங்களை நடத்த தடை
» தேர்தலை அறிவிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த போகும் ஐ.தே.கட்சி
» இலங்கையில் சீனாவின் செல்வாக்கு தொடர்பாக பேச்சு நடத்த நரேந்திர மோடி தீர்மானம்
» தேர்தலை அறிவிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த போகும் ஐ.தே.கட்சி
» இலங்கையில் சீனாவின் செல்வாக்கு தொடர்பாக பேச்சு நடத்த நரேந்திர மோடி தீர்மானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum