Top posting users this month
No user |
Similar topics
பிரியங்காவையும் அவரது கணவரையும் சந்தித்தேன்: லலித்மோடி
Page 1 of 1
பிரியங்காவையும் அவரது கணவரையும் சந்தித்தேன்: லலித்மோடி
பிரிமியர் லீக் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடியின் பிரித்தானிய விசா விவகாரத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிக்கியுள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் தலைவர்களின் பெயரையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக் தொடர் தலைவராக இருந்த லலித்மோடி பல்வேறு முறைகேட்டு புகாரி்ல் சிக்கி தலைவர் பதவி இழந்தார்.
பின்னர் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை வளையத்திற்குள் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், பிரித்தானியாவிகு தஞ்சம் புகுந்த அவர், அதன் பிறகு இந்தியா திரும்பவில்லை.
இந்நிலையில், பிரித்தானிய குடியுரிமை பெறுவதற்கு உதவி செய்யுமாறு, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவிடம் லலித்மோடி முறையிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் சுஷ்மா தலையிட்டு சிபாரிசு செய்தார். இந்த விவகாரம் தற்போது வெளி உலகிற்கு வந்துள்ளது. இதனால் சுஷ்மா சுவாரஜ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ரா ராஜேயின் மகன், லலித்மோடியுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தற்போது வசுந்த்ரா ராஜே பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் நெருங்கிய உறவினர்கள் தன்னை சந்தித்ததாக லலி்த் மோடி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
அதில், நான் லண்டனில் இருந்த போது, ஒரு நிகழ்ச்சியில் ராபர்ட் வதோரா, பிரியங்கா ஆகியோரும் பங்கேற்னர். தொடர்ந்து என்னை இவர்கள் ஒரு ஹொட்டலில் வைத்து சந்தித்து பேசினர்.
இதையெல்லாம் அவர்கள் வெளியில் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக் தொடர் தலைவராக இருந்த லலித்மோடி பல்வேறு முறைகேட்டு புகாரி்ல் சிக்கி தலைவர் பதவி இழந்தார்.
பின்னர் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை வளையத்திற்குள் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், பிரித்தானியாவிகு தஞ்சம் புகுந்த அவர், அதன் பிறகு இந்தியா திரும்பவில்லை.
இந்நிலையில், பிரித்தானிய குடியுரிமை பெறுவதற்கு உதவி செய்யுமாறு, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவிடம் லலித்மோடி முறையிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் சுஷ்மா தலையிட்டு சிபாரிசு செய்தார். இந்த விவகாரம் தற்போது வெளி உலகிற்கு வந்துள்ளது. இதனால் சுஷ்மா சுவாரஜ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ரா ராஜேயின் மகன், லலித்மோடியுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தற்போது வசுந்த்ரா ராஜே பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் நெருங்கிய உறவினர்கள் தன்னை சந்தித்ததாக லலி்த் மோடி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
அதில், நான் லண்டனில் இருந்த போது, ஒரு நிகழ்ச்சியில் ராபர்ட் வதோரா, பிரியங்கா ஆகியோரும் பங்கேற்னர். தொடர்ந்து என்னை இவர்கள் ஒரு ஹொட்டலில் வைத்து சந்தித்து பேசினர்.
இதையெல்லாம் அவர்கள் வெளியில் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சந்தித்தேன்... சிந்தித்தேன்...
» கலாம் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அவரது அண்ணன்
» வீரவன்ச மற்றும் அவரது மனைவியின் வயதுகள் அம்பலப்படுத்தப்படும்: ராஜித சேனாரட்ன
» கலாம் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அவரது அண்ணன்
» வீரவன்ச மற்றும் அவரது மனைவியின் வயதுகள் அம்பலப்படுத்தப்படும்: ராஜித சேனாரட்ன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum