Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு அவசியமா? பா.ஜ தலைவரின் காரசார பேட்டி
Page 1 of 1
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு அவசியமா? பா.ஜ தலைவரின் காரசார பேட்டி
ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் மேல்முறையீடு பற்றி கர்நாடக மாநில சட்டசபை எதிர்கட்சித் தலைவரும் பாரதிய ஜனதா தலைவருமான ஈஸ்வரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் வழங்கிய தண்டனைகளை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 11ம் திகதி அளித்த தீர்ப்பில் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில் கணக்கியல் பிழைகள் இருந்ததால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தெரிவித்தன.
நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடக அரசும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு முடிவு செய்வது என்ற முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது பற்றி பாரதிய ஜனதா தலைவர் ஈஸ்வரப்பா கூறுகையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு அப்பீல் செய்திருப்பது அவசியமான ஒன்றாகும்.
தமிழகத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மனை வீரனாக போற்றுகின்றனர். அவரை ஒரு மொடலாக வைத்து தான் கர்நாடக மக்கள் வாழ்கின்றனர்.
இரு மாநிலங்களும் எப்போதும் நட்புடன் திகழ்கின்றன. மற்றபடி அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் வழங்கிய தண்டனைகளை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 11ம் திகதி அளித்த தீர்ப்பில் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில் கணக்கியல் பிழைகள் இருந்ததால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தெரிவித்தன.
நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடக அரசும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு முடிவு செய்வது என்ற முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது பற்றி பாரதிய ஜனதா தலைவர் ஈஸ்வரப்பா கூறுகையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு அப்பீல் செய்திருப்பது அவசியமான ஒன்றாகும்.
தமிழகத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மனை வீரனாக போற்றுகின்றனர். அவரை ஒரு மொடலாக வைத்து தான் கர்நாடக மக்கள் வாழ்கின்றனர்.
இரு மாநிலங்களும் எப்போதும் நட்புடன் திகழ்கின்றன. மற்றபடி அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது மகிழ்ச்சியான செய்தி: கருணாநிதி
» ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை: கர்நாடக முதல்வர்
» ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மேல்முறையீடு!
» ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை: கர்நாடக முதல்வர்
» ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மேல்முறையீடு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum