Top posting users this month
No user |
பந்துலவிடம் 2 பில்லியன் ரூபாவை இழப்பீடாக கேட்கும் ரவி கருணாநாயக்க!
Page 1 of 1
பந்துலவிடம் 2 பில்லியன் ரூபாவை இழப்பீடாக கேட்கும் ரவி கருணாநாயக்க!
14 நாட்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன 2 பில்லியன் ரூபாவை இழப்பீடாக தனக்கு வழங்க வேண்டுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பந்துல குணவர்தனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இழப்பீடு கோரி சட்டத்தரணி ஊடக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் தனக்கு ஏற்படுத்திய அவதூறுக்காக 14 நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன 2 பில்லியன் ரூபாவை இழப்பீடாக செலுத்த வேண்டும் என கோரியுள்ளார்.
அமெரிக்காவில் 125 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட ராஜ் ராஜாரட்னம் என்பவர் 3 மில்லியன் ரூபாவை ரவி கருணாநாயக்கவுக்கு அனுப்பியதாக பந்துல குணவர்தன குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்திருந்தார்.
இலங்கை ரூபா பெறுமதியில் 42 கோடி ரூபாவான அந்த 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி ரவி கருணாநாயக்கவின் வங்கி கணக்கிற்கு வந்தது. இது சிக்கியதன் காரணமாகவே சட்ட மா அதிபர் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததாக பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விவகாரம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இழப்பீடு கோரி சட்டத்தரணி ஊடக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் தனக்கு ஏற்படுத்திய அவதூறுக்காக 14 நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன 2 பில்லியன் ரூபாவை இழப்பீடாக செலுத்த வேண்டும் என கோரியுள்ளார்.
அமெரிக்காவில் 125 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட ராஜ் ராஜாரட்னம் என்பவர் 3 மில்லியன் ரூபாவை ரவி கருணாநாயக்கவுக்கு அனுப்பியதாக பந்துல குணவர்தன குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்திருந்தார்.
இலங்கை ரூபா பெறுமதியில் 42 கோடி ரூபாவான அந்த 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி ரவி கருணாநாயக்கவின் வங்கி கணக்கிற்கு வந்தது. இது சிக்கியதன் காரணமாகவே சட்ட மா அதிபர் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததாக பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum