Top posting users this month
No user |
Similar topics
”எனக்கு எல்லாமே நீங்கள்தான்”: ஆர்.கே. நகரில் ஜெயலலிதா பிரச்சாரம்!
Page 1 of 1
”எனக்கு எல்லாமே நீங்கள்தான்”: ஆர்.கே. நகரில் ஜெயலலிதா பிரச்சாரம்!
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெறுவதே தனது லட்சியம் என பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 27-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை ஆர்.கே. நகர் தொகுதி பிரச்சாரத்திற்காக போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்டார்.
காசிமேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அவர் பிரசாரத்தை துவங்கினார்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் காரில் அமர்ந்தபடியே அவர் பேசுகையில், இந்த இடைத்தேர்தல், நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல்.
பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அரசியல் சதியால் போடப்பட்ட வழக்கால், இடைப்பட்ட சிறிது காலத்துக்கு நான் முதல்வராக இல்லாத சூழல் ஏற்பட்டது.
எனவே, இந்த இடைத்தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரை தோற்கடிப்பது என்பது வேறு.
ஆனால், இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே எனது லட்சியம்.
மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்னையும், அதிமுகவையும் வெல்ல முடியாது என்பதால் தான், எதிர்க்கட்சிகள் போட்டியிட வில்லை.
ஆனால், அதற்கு பல கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றன.
பிறரின் குறைகளைச் சொல்லி வாக்குகளை கேட்க நான் இங்கு வரவில்லை.
நாங்கள் செயல்படுத்திய சமூகநல, வளர்ச்சி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்குகளை கேட்கவே வந்திருக்கிறேன்.
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற அடிப்படையில் எப்போதும் செயலாற்றி வருகிறேன்.
எனக்கு எல்லாமே நீங்கள்தான். உங்கள் எதிர்பார்ப்பு களை நிறைவு செய்யும் வகையில் உங்களுக்காக எப்போதும்போல பாடுபடுவேன்.
எங்களது சாதனைகளை சீர்தூக்கிப் பார்த்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் வகையில் நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 27-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை ஆர்.கே. நகர் தொகுதி பிரச்சாரத்திற்காக போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்டார்.
காசிமேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அவர் பிரசாரத்தை துவங்கினார்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் காரில் அமர்ந்தபடியே அவர் பேசுகையில், இந்த இடைத்தேர்தல், நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல்.
பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அரசியல் சதியால் போடப்பட்ட வழக்கால், இடைப்பட்ட சிறிது காலத்துக்கு நான் முதல்வராக இல்லாத சூழல் ஏற்பட்டது.
எனவே, இந்த இடைத்தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரை தோற்கடிப்பது என்பது வேறு.
ஆனால், இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே எனது லட்சியம்.
மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்னையும், அதிமுகவையும் வெல்ல முடியாது என்பதால் தான், எதிர்க்கட்சிகள் போட்டியிட வில்லை.
ஆனால், அதற்கு பல கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றன.
பிறரின் குறைகளைச் சொல்லி வாக்குகளை கேட்க நான் இங்கு வரவில்லை.
நாங்கள் செயல்படுத்திய சமூகநல, வளர்ச்சி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்குகளை கேட்கவே வந்திருக்கிறேன்.
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற அடிப்படையில் எப்போதும் செயலாற்றி வருகிறேன்.
எனக்கு எல்லாமே நீங்கள்தான். உங்கள் எதிர்பார்ப்பு களை நிறைவு செய்யும் வகையில் உங்களுக்காக எப்போதும்போல பாடுபடுவேன்.
எங்களது சாதனைகளை சீர்தூக்கிப் பார்த்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் வகையில் நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா வழக்கில் எனக்கு தனிப்பட்ட விருப்பமில்லை: பவானிசிங் அதிரடி பேட்டி
» விருப்பு வாக்குகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் எல்லாமே அடங்கி இருக்கின்றது: மனோ கணேசன்
» கொழும்பு துறைமுக நகரில் ஒரு பகுதி இந்தியாவுக்கும் வழங்கப்படுகிறது
» விருப்பு வாக்குகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் எல்லாமே அடங்கி இருக்கின்றது: மனோ கணேசன்
» கொழும்பு துறைமுக நகரில் ஒரு பகுதி இந்தியாவுக்கும் வழங்கப்படுகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum