Top posting users this month
No user |
Similar topics
செல்ஃபிக்கு நோ சொன்ன மோடி: குண்டு துளைக்காத உடையணியாமல் யோகா
Page 1 of 1
செல்ஃபிக்கு நோ சொன்ன மோடி: குண்டு துளைக்காத உடையணியாமல் யோகா
டெல்லியில் நேற்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குண்டு துளைக்காத உடை அணியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஆண்டுதோறும் யூன் 21ம் திகதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்தது.
இதை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் முதலாவது சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
டெல்லி ராஜபாதையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் சுமார் 35,000 பேர் கலந்து கொண்டனர்.
இதற்காக 4 அடுக்குகளாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் சுமார் 5,000 மத்திய பாதுகாப்பு படையினரும், 10,000 டெல்லி பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
குண்டு துளைக்காத உடைகளை அணிந்து யோகா பயிற்சிகளை செய்வதற்கு கடினமாக இருக்கும் என்பதால், 35 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் மோடி குண்டு துளைக்காத உடை அணியவில்லை.
மேலும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்தவெளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போதிலும், பிரதமர் மோடிக்கு குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டு கூட ஏற்பாடு செய்யப்படவில்லை.
சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக திறந்தவெளியில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளால், பாதுகாப்பு படையினருக்கு நேற்றைய தினம் சவால் நிறைந்த நாளாகவே அமைந்துள்ளது.
செல்ஃபிக்கு நோ சொன்ன மோடி!
நேற்று டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தில் சிறப்புரையாற்றிய மோடி, யோகா செய்வதற்காக மக்கள் இருந்த பகுதிக்கு சென்றபோது பெண்மணி ஒருவர் தனது செல்போனுடன் நெருங்கியுள்ளார்.
அந்த பெண் மோடியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற போது, மோடி அந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.
பின்னர், மோடியின் அருகே யோகா செய்யச் முயன்ற அந்த பெண்ணை, பிரதமரின் மெய்க்காப்பாளர்கள் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஆண்டுதோறும் யூன் 21ம் திகதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்தது.
இதை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் முதலாவது சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
டெல்லி ராஜபாதையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் சுமார் 35,000 பேர் கலந்து கொண்டனர்.
இதற்காக 4 அடுக்குகளாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் சுமார் 5,000 மத்திய பாதுகாப்பு படையினரும், 10,000 டெல்லி பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
குண்டு துளைக்காத உடைகளை அணிந்து யோகா பயிற்சிகளை செய்வதற்கு கடினமாக இருக்கும் என்பதால், 35 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் மோடி குண்டு துளைக்காத உடை அணியவில்லை.
மேலும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்தவெளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போதிலும், பிரதமர் மோடிக்கு குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டு கூட ஏற்பாடு செய்யப்படவில்லை.
சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக திறந்தவெளியில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளால், பாதுகாப்பு படையினருக்கு நேற்றைய தினம் சவால் நிறைந்த நாளாகவே அமைந்துள்ளது.
செல்ஃபிக்கு நோ சொன்ன மோடி!
நேற்று டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தில் சிறப்புரையாற்றிய மோடி, யோகா செய்வதற்காக மக்கள் இருந்த பகுதிக்கு சென்றபோது பெண்மணி ஒருவர் தனது செல்போனுடன் நெருங்கியுள்ளார்.
அந்த பெண் மோடியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற போது, மோடி அந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.
பின்னர், மோடியின் அருகே யோகா செய்யச் முயன்ற அந்த பெண்ணை, பிரதமரின் மெய்க்காப்பாளர்கள் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோடியின் குண்டு துளைக்காத கார் வர தாமதம்: அதிகாரி அதிரடி பணியிடை நீக்கம்
» சர்வதேச யோகா தினம்- சிறப்பு பகிர்வு
» குண்டு மல்லிகை
» சர்வதேச யோகா தினம்- சிறப்பு பகிர்வு
» குண்டு மல்லிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum