Top posting users this month
No user |
Similar topics
தீவிரவாதிகளே வந்து ‘யோகா’ பண்ணுங்க..: அழைப்பு விடுத்த மத்திய உள்துறை அமைச்சர்
Page 1 of 1
தீவிரவாதிகளே வந்து ‘யோகா’ பண்ணுங்க..: அழைப்பு விடுத்த மத்திய உள்துறை அமைச்சர்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தீவிரவாதிகளும் வந்து ‘யோகா’ செய்யலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகாவால் ஏற்படும் நன்மைகளை பற்றி விளக்கும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களும் அறிவாளிகள் தான்.
அந்த அறிவுக்கூர்மை ஆபத்தானது. அதனை சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும்.
இதற்கு யோகா கைகொடுக்கும். தங்களது அறிவை நல்வழியில் நெறிப்படுத்த தீவிரவாதிகளும் யோகா மேற்கொள்ள வேண்டும்.
அறிவுக்கூர்மையை கட்டுப்படுத்தும் வேலையை யோகா செய்யும் என்று கூறியுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகாவால் ஏற்படும் நன்மைகளை பற்றி விளக்கும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களும் அறிவாளிகள் தான்.
அந்த அறிவுக்கூர்மை ஆபத்தானது. அதனை சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும்.
இதற்கு யோகா கைகொடுக்கும். தங்களது அறிவை நல்வழியில் நெறிப்படுத்த தீவிரவாதிகளும் யோகா மேற்கொள்ள வேண்டும்.
அறிவுக்கூர்மையை கட்டுப்படுத்தும் வேலையை யோகா செய்யும் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது எங்கள் கைவசம் இல்லை: மத்திய உள்துறை அமைச்சர்
» செடிகளுக்கு சிறுநீர் ஊற்றி வளர்த்தேன்: மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்
» முன்னாள் அமைச்சர் ஏக்கநாயக்கவுக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு
» செடிகளுக்கு சிறுநீர் ஊற்றி வளர்த்தேன்: மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்
» முன்னாள் அமைச்சர் ஏக்கநாயக்கவுக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum