Top posting users this month
No user |
Similar topics
இயக்குனரின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 51 எருமைகள் பரிசு!
Page 1 of 1
இயக்குனரின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 51 எருமைகள் பரிசு!
திரைப்பட இயக்குனரின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 51 எருமைகள் பரிசு தரப்படும் என்று வட இந்தியாவை சேர்ந்த ’காப் பஞ்சாயத்து’ அமைப்பினரின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வட இந்திய கிராமங்களில் தனி அதிகாரம் செலுத்தி வரும் ’காப் பஞ்சாயத்து’ அமைப்பினரின் அடாவடிகளை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்குனர் வினோத் கப்ரி இயக்கியுள்ளார்.
வருகிற யூன் 26ம் திகதி திரைக்கு வரவிருக்கும் "Miss Tanakpur Haazir Ho" என்ற அந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லரில் மாட்டை பலாத்காரம் செய்துவிட்டதாக இளைஞன் ஒருவன் தண்டிக்கப்படுவதும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் வைத்து வினோத் கப்ரியைச் சந்தித்த 3 மர்ம நபர்கள், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், இந்தக் கொலை மிரட்டலுக்கு ஒரு வாரம் கழித்து அவரது தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 51 எருமைகள் பரிசு தரப்படும் என்றும், தங்களை இழிவாக சித்தரிக்கும் இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் காப் பஞ்சாயத்து குழுவின் தலைவர் ராஜூ அகலாவத் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வினோத் கூறுகையில், இந்தப் படம் காப் பஞ்சாயத்துக் குழுவைப் பற்றியது இல்லை.
நாட்டில் பெருகி வரும் ஊழல், குறைவாக உள்ள மருத்துவமனைகள், போன்ற சமூகப் பிரச்சனைகள் பற்றியே இந்தப் படம் பேசுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு தொடர்ந்து வரும் கொலை மிரட்டல்களால், பாதுகாப்பு அளிக்குமாறு பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
வட இந்திய கிராமங்களில் தனி அதிகாரம் செலுத்தி வரும் ’காப் பஞ்சாயத்து’ அமைப்பினரின் அடாவடிகளை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்குனர் வினோத் கப்ரி இயக்கியுள்ளார்.
வருகிற யூன் 26ம் திகதி திரைக்கு வரவிருக்கும் "Miss Tanakpur Haazir Ho" என்ற அந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லரில் மாட்டை பலாத்காரம் செய்துவிட்டதாக இளைஞன் ஒருவன் தண்டிக்கப்படுவதும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் வைத்து வினோத் கப்ரியைச் சந்தித்த 3 மர்ம நபர்கள், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், இந்தக் கொலை மிரட்டலுக்கு ஒரு வாரம் கழித்து அவரது தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 51 எருமைகள் பரிசு தரப்படும் என்றும், தங்களை இழிவாக சித்தரிக்கும் இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் காப் பஞ்சாயத்து குழுவின் தலைவர் ராஜூ அகலாவத் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வினோத் கூறுகையில், இந்தப் படம் காப் பஞ்சாயத்துக் குழுவைப் பற்றியது இல்லை.
நாட்டில் பெருகி வரும் ஊழல், குறைவாக உள்ள மருத்துவமனைகள், போன்ற சமூகப் பிரச்சனைகள் பற்றியே இந்தப் படம் பேசுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு தொடர்ந்து வரும் கொலை மிரட்டல்களால், பாதுகாப்பு அளிக்குமாறு பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகையை பலாத்காரம் செய்த இயக்குனரின் நண்பர்கள் உட்பட 5 பேர்: பரபரப்பு தகவல்
» எனது நடத்தையில் சந்தேகமா? கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற மனைவி
» முறைகேடாக அரச முத்திரையுடன் கூடிய கடித தலையை பயன்படுத்திய ஷிரந்தி ராஜபக்ச
» எனது நடத்தையில் சந்தேகமா? கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற மனைவி
» முறைகேடாக அரச முத்திரையுடன் கூடிய கடித தலையை பயன்படுத்திய ஷிரந்தி ராஜபக்ச
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum