Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கையின் உள்ளக விசாரணை நம்பிக்கையான பொறிமுறையின் கீழ் இடம்பெறும்: அரசாங்கம் உறுதி

Go down

இலங்கையின் உள்ளக விசாரணை நம்பிக்கையான பொறிமுறையின் கீழ் இடம்பெறும்: அரசாங்கம் உறுதி Empty இலங்கையின் உள்ளக விசாரணை நம்பிக்கையான பொறிமுறையின் கீழ் இடம்பெறும்: அரசாங்கம் உறுதி

Post by oviya Wed Jun 17, 2015 3:23 pm

இறுதிக்கட்ட போர் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நம்பிக்கையான பொறிமுறையின் கீழ் மேற்கொள்ளும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
அது மாத்திரமன்றி இந்த விசாரணை உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேச ரீதியில் அமையவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே விஜயதாஸ ராஜபக்ச தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளுக்காக தற்போதே இலங்கை அரசாங்கம், சர்வதேச நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் விசாரணைகளுக்காக முன்னைய அரசாங்கத்தினால் சர்வதேச நிபுணராக நியமிக்கப்பட்ட சேர் டெஸ்மன்ட் டி சில்வாவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சர்வதேச சமூகம் இலங்கையின் நகர்வுகளை அங்கீகரித்துள்ளதாகவும், முன்னாள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொண்டு சர்வதேசம் இன்னும் இலங்கையை சந்தேகத்துடனேயே நோக்குவதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum