Top posting users this month
No user |
இந்த வருடத்தில் மாத்திரம் 200 இந்திய மீனவர்கள் கைது
Page 1 of 1
இந்த வருடத்தில் மாத்திரம் 200 இந்திய மீனவர்கள் கைது
இந்திய மீனவர்கள் படகுகள் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் பேச்சாளர் இந்திக்க சில்வா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 200 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 30 படகுகளும் கைப்பற்றப்பட்டன. இதில் பெரும்பாலான படகுகள் நெடுந்தீவு கடற்பகுதியிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையின் பேச்சாளர் இந்திக்க சில்வா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 200 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 30 படகுகளும் கைப்பற்றப்பட்டன. இதில் பெரும்பாலான படகுகள் நெடுந்தீவு கடற்பகுதியிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum