Top posting users this month
No user |
Similar topics
கடந்த சில மாதங்களாக தொடரும் ஆபாச அச்சுறுத்தல்கள்! கவிஞர் தாமரை பொலிஸில் புகார்
Page 1 of 1
கடந்த சில மாதங்களாக தொடரும் ஆபாச அச்சுறுத்தல்கள்! கவிஞர் தாமரை பொலிஸில் புகார்
கவிஞர் தாமரை சென்னைப் பெருநகர ஆணையாளர் அலுவலகத்தில், தனக்கும் தன் மகனுக்கும் பாதுகாப்பு கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கவிஞர் தாமரை தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அதில், நான் தற்சமயம் சென்னைப் பெருநகர ஆணையாளர் அலுவலகத்தில் இருக்கிறேன்.
கடந்த சில மாதங்களாகவே எனக்கு மோசமான தொலைபேசி அழைப்புகள், அச்சுறுத்தல்கள், இணைய வழித் தொந்தரவுகள் இருந்து வருகின்றன.
நீண்ட பொறுமைக்குப் பிறகு இன்று வெளிப்படையாகப் புகார் கொடுப்பதென்று முடிவெடுத்தேன்.
தியாகு வீட்டை விட்டு ஓடிய பிறகு, நான் துணிந்து வெளியில் வந்து நியாயம் கேட்டுப் போராடியதன் பின்விளைவுதான் இது.
அதாவது சமூகத்தின் பார்வையில் நான் தனியாக இருக்கிறேன், என்னை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம் என்கிற வக்கிரமான மனநிலைதான்!.
இப்படி என்னை அச்சுறுத்துவதன் மூலம் கணவர்களின் அக்கிரமங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் அனைத்துப்பெண்களுக்கும் எச்சரிக்கை விடப்படுவதாகவே கருதுகிறேன்.
இந்த வகை ஆபாச அச்சுறுத்தல்கள் எப்பேர்ப்பட்ட பெண்ணையும் நிலைகுலையச் செய்வது இயல்பே!
இப்படியான நிலை சமூகத்தில் இருப்பதால்தான் பெரும்பாலான பெண்கள் வாய்மூடி மௌனிகளாய் இருக்கிறார்கள்.
என் புகாரில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டனை கொடுத்தால் அது மற்ற பெண்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று நினைத்தே புகார் கொடுக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கவிஞர் தாமரை தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அதில், நான் தற்சமயம் சென்னைப் பெருநகர ஆணையாளர் அலுவலகத்தில் இருக்கிறேன்.
கடந்த சில மாதங்களாகவே எனக்கு மோசமான தொலைபேசி அழைப்புகள், அச்சுறுத்தல்கள், இணைய வழித் தொந்தரவுகள் இருந்து வருகின்றன.
நீண்ட பொறுமைக்குப் பிறகு இன்று வெளிப்படையாகப் புகார் கொடுப்பதென்று முடிவெடுத்தேன்.
தியாகு வீட்டை விட்டு ஓடிய பிறகு, நான் துணிந்து வெளியில் வந்து நியாயம் கேட்டுப் போராடியதன் பின்விளைவுதான் இது.
அதாவது சமூகத்தின் பார்வையில் நான் தனியாக இருக்கிறேன், என்னை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம் என்கிற வக்கிரமான மனநிலைதான்!.
இப்படி என்னை அச்சுறுத்துவதன் மூலம் கணவர்களின் அக்கிரமங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் அனைத்துப்பெண்களுக்கும் எச்சரிக்கை விடப்படுவதாகவே கருதுகிறேன்.
இந்த வகை ஆபாச அச்சுறுத்தல்கள் எப்பேர்ப்பட்ட பெண்ணையும் நிலைகுலையச் செய்வது இயல்பே!
இப்படியான நிலை சமூகத்தில் இருப்பதால்தான் பெரும்பாலான பெண்கள் வாய்மூடி மௌனிகளாய் இருக்கிறார்கள்.
என் புகாரில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டனை கொடுத்தால் அது மற்ற பெண்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று நினைத்தே புகார் கொடுக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடந்த சில மாதங்களாக தொடரும் ஆபாச அச்சுறுத்தல்கள்! கவிஞர் தாமரை பொலிஸில் புகார்
» என் கணவரை கண்டுபிடித்து தாருங்கள்: கவிஞர் தாமரை திடீர் தர்ணா
» தனி வாழ்க்கை வேறு? கொள்கை வேறா? கவிஞர் தாமரை தக்க பதிலடி
» என் கணவரை கண்டுபிடித்து தாருங்கள்: கவிஞர் தாமரை திடீர் தர்ணா
» தனி வாழ்க்கை வேறு? கொள்கை வேறா? கவிஞர் தாமரை தக்க பதிலடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum