Top posting users this month
No user |
Similar topics
தனி வாழ்க்கை வேறு? கொள்கை வேறா? கவிஞர் தாமரை தக்க பதிலடி
Page 1 of 1
தனி வாழ்க்கை வேறு? கொள்கை வேறா? கவிஞர் தாமரை தக்க பதிலடி
கவிஞர் தாமரையின் உண்ணாவிரதம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பத்திரிக்கையாளர் ஞானிக்கு தாமரை பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல கவிஞர் தாமரை கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி உண்ணா விரதம் மேற்கொண்டு வருகிறார்.
சென்னையில் தியாகுவின் கட்சி அலுவலகத்திலும், பின்னர் தியாகு தங்கியிருப்பதாக கூறப்படும் வேளச்சேரியில் உள்ள தியாகுவின் மகளின் இல்லத்தின் முன்னும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
தாமரையின் இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துவரும் நிலையில் பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான ஞானி தாமரையின் உண்ணா விரதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அவர், தனது தனிப்பட்டபிரச்சினையை தமிழ் தேசிய வாதம், பெரியாரிஸம், மார்க்சியம் என்பவற்றோடு குழப்பிக் கொள்வதில் நியாயமில்லை என கூறினார்.
இந்நிலையில், இதற்கு பதிலயடியாக தாமரை தனது முகநுால் பக்கத்தில், பொது வாழ்வில் இருக்கும் இருவரின் குடும்பப் பிரச்சினை பற்றிய கருத்துகளில் பலரால் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது.
அப்படியானால் எந்த அரசியல் தத்துவத்துக்கும் தனி மனித வாழ்க்கை நடத்தைக்கும் தொடர்பே இருக்கத் தேவையில்லையா?
மேலும், நாம் கற்கும், பயிலும் கோட்பாடுகள் தத்துவங்கள் நம் தனி வாழ்க்கைக்கானவை இல்லையா? தனி வாழ்க்கை வேறு? கொள்கை வேறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல கவிஞர் தாமரை கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி உண்ணா விரதம் மேற்கொண்டு வருகிறார்.
சென்னையில் தியாகுவின் கட்சி அலுவலகத்திலும், பின்னர் தியாகு தங்கியிருப்பதாக கூறப்படும் வேளச்சேரியில் உள்ள தியாகுவின் மகளின் இல்லத்தின் முன்னும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
தாமரையின் இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துவரும் நிலையில் பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான ஞானி தாமரையின் உண்ணா விரதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அவர், தனது தனிப்பட்டபிரச்சினையை தமிழ் தேசிய வாதம், பெரியாரிஸம், மார்க்சியம் என்பவற்றோடு குழப்பிக் கொள்வதில் நியாயமில்லை என கூறினார்.
இந்நிலையில், இதற்கு பதிலயடியாக தாமரை தனது முகநுால் பக்கத்தில், பொது வாழ்வில் இருக்கும் இருவரின் குடும்பப் பிரச்சினை பற்றிய கருத்துகளில் பலரால் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது.
அப்படியானால் எந்த அரசியல் தத்துவத்துக்கும் தனி மனித வாழ்க்கை நடத்தைக்கும் தொடர்பே இருக்கத் தேவையில்லையா?
மேலும், நாம் கற்கும், பயிலும் கோட்பாடுகள் தத்துவங்கள் நம் தனி வாழ்க்கைக்கானவை இல்லையா? தனி வாழ்க்கை வேறு? கொள்கை வேறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என் கணவரை கண்டுபிடித்து தாருங்கள்: கவிஞர் தாமரை திடீர் தர்ணா
» கடந்த சில மாதங்களாக தொடரும் ஆபாச அச்சுறுத்தல்கள்! கவிஞர் தாமரை பொலிஸில் புகார்
» ரணிலுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்
» கடந்த சில மாதங்களாக தொடரும் ஆபாச அச்சுறுத்தல்கள்! கவிஞர் தாமரை பொலிஸில் புகார்
» ரணிலுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum