Top posting users this month
No user |
Similar topics
பொது இடத்தை ஆகிரமித்த கோவில்: கடவுள் அனுமாருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிர்வாகம்
Page 1 of 1
பொது இடத்தை ஆகிரமித்த கோவில்: கடவுள் அனுமாருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிர்வாகம்
பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டிருந்ததை அடுத்து, இந்து கடவுள் அனுமாருக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தின் பஜாரியா நகராட்சியில், அனுமார் கோயில் ஒன்று அமைந்துள்ளது.
அந்த கோயிலின் ஒரு பகுதி பொது இடத்தை ஆக்கிரமித்து அமைந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கோயில் நிர்வாகத்தின் பெயரில் நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக, கோயிலின் தெய்வமான அனுமார் பெயருக்கே அனுப்பி உள்ளனர்.
அந்த நோட்டீசில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக சாலையை ஆக்கிரமித்துள்ளீர்கள்.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆக்கரமிப்பை காலி செய்யுமாறு குவாலியர் நீதிமன்றம் உங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உங்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு அனுப்பப்பட்டும் நீங்கள் காலி செய்யவில்லை.
தொடர்ந்து நீங்கள் காலி செய்யாமல் இருந்தால் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என வாசகங்கள் இருந்துள்ளன.
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, அந்த நோட்டீஸை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடவுளுக்கே நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தின் பஜாரியா நகராட்சியில், அனுமார் கோயில் ஒன்று அமைந்துள்ளது.
அந்த கோயிலின் ஒரு பகுதி பொது இடத்தை ஆக்கிரமித்து அமைந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கோயில் நிர்வாகத்தின் பெயரில் நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக, கோயிலின் தெய்வமான அனுமார் பெயருக்கே அனுப்பி உள்ளனர்.
அந்த நோட்டீசில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக சாலையை ஆக்கிரமித்துள்ளீர்கள்.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆக்கரமிப்பை காலி செய்யுமாறு குவாலியர் நீதிமன்றம் உங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உங்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு அனுப்பப்பட்டும் நீங்கள் காலி செய்யவில்லை.
தொடர்ந்து நீங்கள் காலி செய்யாமல் இருந்தால் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என வாசகங்கள் இருந்துள்ளன.
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, அந்த நோட்டீஸை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடவுளுக்கே நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா
» நடிகை நயன்தாரா வீட்டுக்கு ஜப்தி நோட்டீஸ்: அதிகாரிகள் அதிரடி
» இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
» நடிகை நயன்தாரா வீட்டுக்கு ஜப்தி நோட்டீஸ்: அதிகாரிகள் அதிரடி
» இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum