Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மீள அறவிடப்படாத ஒரு பில்லியன் ரூபாய் கடன்தொகை: மோசடி தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணை

Go down

மீள அறவிடப்படாத ஒரு பில்லியன் ரூபாய் கடன்தொகை: மோசடி தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணை Empty மீள அறவிடப்படாத ஒரு பில்லியன் ரூபாய் கடன்தொகை: மோசடி தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணை

Post by oviya Sun Jun 07, 2015 12:34 pm

அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் வழங்கப்பட்ட சுமார் ஒரு பில்லியன் ரூபாய் கடன்கள் தொகை மீளசெலுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.
மோசடி தடுப்பு பொலிஸ் பிரிவு இத்தகவலை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் லங்காப்புத்ர அபிவிருத்தி வங்கியின் கடன் வழங்கல் தொடர்பில் நிதியமைச்சு செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது வட்டியற்ற வகையில் 581மில்லியன் ரூபாய்கள் கடனாக வழங்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

திருகோணமலையில் உள்ள மீன்பிடி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட 75 மில்லியன் ரூபாய்கள், வட்டியுடன் சேர்த்து 136 மில்லியன் ரூபாய்கள் செலுத்தப்பட வேண்டும் எனினும் 2007 ஆம் ஆண்டு முதல் அது செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum