Top posting users this month
No user |
Similar topics
இறுதி தேர்வை முடித்த மாணவி: கல்லூரியில் இருந்து காதலுனுடன் ஓட்டம்
Page 1 of 1
இறுதி தேர்வை முடித்த மாணவி: கல்லூரியில் இருந்து காதலுனுடன் ஓட்டம்
கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் இறுதி தேர்வை எழுதி முடித்ததும் காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.
தொண்டாமுத்தூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ஜான் பாட்சா மகன் ஆசிப்கான் (24), தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் எலக்ட்ரீசியனாக உள்ளார்.
அதே கல்லூரியில் கரூர்குமரன் நகரை சேர்ந்த சுதாகர் மகள் சியாமளா கவுரி (23) பொறியியல் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். ஆசிப்கானும், சியாமளா கவுரியும் காதலித்து வந்துள்ளனர்.
சியாமளா கவுரிக்கு நேற்று இறுதி தேர்வு முடிந்த நிலையில், அறையை விட்டு வெளியே வந்த சியாமளா, காதலனுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து கல்லூரிக்கு வந்த ஆசிப்கானுடன் அந்த பெண் சிங்காநல்லூரில் உள்ள பள்ளி வாசலுக்கு சென்றுள்ளார்.
காதலர்கள் வந்ததை அறிந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சிங்காநல்லூர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், காதல் ஜோடியை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
இருவரது பெற்றோரும் காவல் நிலையம் வந்ததை அடுத்து, பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படாத சியாமளா கவுரி, தான் மேஜர் என்பதால் காதலனை திருமணம் செய்து கொண்டு வாழ்வேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் பெற்றோரை சமாதனம் செய்து காதல் ஜோடியை அனுப்பி வைத்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ஜான் பாட்சா மகன் ஆசிப்கான் (24), தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் எலக்ட்ரீசியனாக உள்ளார்.
அதே கல்லூரியில் கரூர்குமரன் நகரை சேர்ந்த சுதாகர் மகள் சியாமளா கவுரி (23) பொறியியல் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். ஆசிப்கானும், சியாமளா கவுரியும் காதலித்து வந்துள்ளனர்.
சியாமளா கவுரிக்கு நேற்று இறுதி தேர்வு முடிந்த நிலையில், அறையை விட்டு வெளியே வந்த சியாமளா, காதலனுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து கல்லூரிக்கு வந்த ஆசிப்கானுடன் அந்த பெண் சிங்காநல்லூரில் உள்ள பள்ளி வாசலுக்கு சென்றுள்ளார்.
காதலர்கள் வந்ததை அறிந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சிங்காநல்லூர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், காதல் ஜோடியை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
இருவரது பெற்றோரும் காவல் நிலையம் வந்ததை அடுத்து, பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படாத சியாமளா கவுரி, தான் மேஜர் என்பதால் காதலனை திருமணம் செய்து கொண்டு வாழ்வேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் பெற்றோரை சமாதனம் செய்து காதல் ஜோடியை அனுப்பி வைத்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெற்றோரை வீட்டுக்குள் பூட்டி விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி
» மகிந்தவினால் முடியாத காரியத்தை முடித்த மைத்திரி!
» சிவாலய ஓட்டம்
» மகிந்தவினால் முடியாத காரியத்தை முடித்த மைத்திரி!
» சிவாலய ஓட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum