Top posting users this month
No user |
யுத்த வெற்றியை கொண்டாடுவது அவசியம்: பெங்கமுவே நாலக தேரர்
Page 1 of 1
யுத்த வெற்றியை கொண்டாடுவது அவசியம்: பெங்கமுவே நாலக தேரர்
எதிர்வரும் 19ம் திகதி யுத்த வெற்றி கொண்டாட்டத்தை கட்டாயமாக அனுஷ்டிக்க வேண்டும் என வெற்றி தேசத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த இராணுவத்தினரை நினைவு கூர வேண்டியது தேசத்தின் கடமை என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இன்றும் பிரபாகரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக விளங்குகிறார் என்றும், சிவாஜிலிங்கம் உயிர் நீத்த புலி உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிற்கு எது அவசியமோ அதை விடுத்து சர்வதேசத்திற்கு அவசியமானதையே தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தீவரவாதிகளுக்கு ஊக்கமளித்த நாடுகளுடன் புதிய அரசாங்கம் இணைந்து கொண்டுள்ளது என பெங்கமுவே நாலக்க தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த இராணுவத்தினரை நினைவு கூர வேண்டியது தேசத்தின் கடமை என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இன்றும் பிரபாகரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக விளங்குகிறார் என்றும், சிவாஜிலிங்கம் உயிர் நீத்த புலி உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிற்கு எது அவசியமோ அதை விடுத்து சர்வதேசத்திற்கு அவசியமானதையே தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தீவரவாதிகளுக்கு ஊக்கமளித்த நாடுகளுடன் புதிய அரசாங்கம் இணைந்து கொண்டுள்ளது என பெங்கமுவே நாலக்க தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum