Top posting users this month
No user |
இலங்கை தாதியை கொலை செய்த இந்தியர்: குவைத்தில் சம்பவம்
Page 1 of 1
இலங்கை தாதியை கொலை செய்த இந்தியர்: குவைத்தில் சம்பவம்
குவைத்தில் தொழில் புரிந்த இலங்கை தாதி ஒருவரை இந்திய பிரஜை ஒருவர் கொலை செய்துள்ளார்.
கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டே குறித்த தாதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபருக்கும், இலங்கை தாதிக்கும் இடையில் இருந்த கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவத்தில் 31 வயதான தாதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணிக்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மறைந்திருந்த இந்தியர், தாதியின் முதுகில் இரு முறை கூரிய ஆயுதத்தில் தாக்கியுள்ளார். இதன் காரணமான குறித்த தாதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குவைத் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டே குறித்த தாதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபருக்கும், இலங்கை தாதிக்கும் இடையில் இருந்த கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவத்தில் 31 வயதான தாதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணிக்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மறைந்திருந்த இந்தியர், தாதியின் முதுகில் இரு முறை கூரிய ஆயுதத்தில் தாக்கியுள்ளார். இதன் காரணமான குறித்த தாதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குவைத் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum