Top posting users this month
No user |
Similar topics
நூற்றாண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்: நிபுணர்கள் எச்சரிக்கை
Page 1 of 1
நூற்றாண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்: நிபுணர்கள் எச்சரிக்கை
உத்தரகண்ட் மாநிலத்தில் நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் குறித்து இந்திய - அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழு பகிரதி, அலக்நந்தா, காயி ஆகிய 3 நதி படுகைகள் உள்பட பல்வேறு இடங்களில் ஆராய்ச்சியஒ மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வில், கடந்த 700 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் இயற்கைக்கு எதிராக நடைபெற்று வரும் தவறுகளிள் காரணமாக, நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
முன்கூட்டியே விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையின் காரணமாக அம்மாநில மக்கள் பீதியில் உறைந்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கையினால் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்று அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், நிலநடுக்கம் குறித்து முழுமையாக கணிக்க முடியாது என்றாலும், ஏற்கனவே நிகழ்ந்த நிலநடுக்கங்களின் அடிப்படையில் ஓரளவுக்கு அதனை தெரிந்துகொள்ள முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் குறித்து இந்திய - அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழு பகிரதி, அலக்நந்தா, காயி ஆகிய 3 நதி படுகைகள் உள்பட பல்வேறு இடங்களில் ஆராய்ச்சியஒ மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வில், கடந்த 700 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் இயற்கைக்கு எதிராக நடைபெற்று வரும் தவறுகளிள் காரணமாக, நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
முன்கூட்டியே விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையின் காரணமாக அம்மாநில மக்கள் பீதியில் உறைந்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கையினால் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்று அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், நிலநடுக்கம் குறித்து முழுமையாக கணிக்க முடியாது என்றாலும், ஏற்கனவே நிகழ்ந்த நிலநடுக்கங்களின் அடிப்படையில் ஓரளவுக்கு அதனை தெரிந்துகொள்ள முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நூற்றாண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்: நிபுணர்கள் எச்சரிக்கை
» டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்
» உத்தரபிரதேசத்தில் கொல்லப்பட்டவர் வைத்திருந்தது மாட்டிறைச்சி அல்ல: தடயவியல் நிபுணர்கள்
» டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்
» உத்தரபிரதேசத்தில் கொல்லப்பட்டவர் வைத்திருந்தது மாட்டிறைச்சி அல்ல: தடயவியல் நிபுணர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum