Top posting users this month
No user |
Similar topics
பட்டர் சிக்கன்
Page 1 of 1
பட்டர் சிக்கன்
பட்டர் சிக்கன் தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 11/2 டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி - 1 டீஸ்பூன்
தக்காளி - 4
மேத்தி இலை - சிறிது
வெண்ணெய் - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தயிர் - 3 டீஸ்பூன்
கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் சாறு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டர் சிக்கன் செய்முறை
சிக்கனின் எலும்பை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை வெந்நீரில் போட்டு, தோலை உரித்து விட்டு அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சம் சாறு, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மிளகாய் பொடி, கரம் மசாலாப் பொடி எல்லாவற்றிலும் சிறிது சிறிது எடுத்துக் கலந்து அதில் சிக்கனை ஊற வைக்கவும். அரைமணி நேரம் ஊறிய பின் அதனை தனியே வேக வைத்துக் கொள்ளவும்.
முந்திரிப் பருப்பை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பாதி அளவு வெண்ணெயை உருக்கி அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பின் மீதமுள்ள கரம் மசாலா, சீரகம், மிளகாய் பொடிகளைப் போட்டு வதக்கி, அரைத்த தக்காளி, அரைத்த முந்திரி தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இடையில் மீதமுள்ள வெண்ணெயை சேர்க்கவும். கிரேவி நன்கு எண்ணெய் திரண்டு வரும் போது வேக வைத்த சிக்கனைப் போட்டு கொதிக்க விடவும். பரிமாறுகையில் கிரீம், மேத்தி இலை சேர்த்து பரிமாறவும்.
சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 11/2 டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி - 1 டீஸ்பூன்
தக்காளி - 4
மேத்தி இலை - சிறிது
வெண்ணெய் - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தயிர் - 3 டீஸ்பூன்
கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் சாறு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டர் சிக்கன் செய்முறை
சிக்கனின் எலும்பை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை வெந்நீரில் போட்டு, தோலை உரித்து விட்டு அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சம் சாறு, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மிளகாய் பொடி, கரம் மசாலாப் பொடி எல்லாவற்றிலும் சிறிது சிறிது எடுத்துக் கலந்து அதில் சிக்கனை ஊற வைக்கவும். அரைமணி நேரம் ஊறிய பின் அதனை தனியே வேக வைத்துக் கொள்ளவும்.
முந்திரிப் பருப்பை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பாதி அளவு வெண்ணெயை உருக்கி அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பின் மீதமுள்ள கரம் மசாலா, சீரகம், மிளகாய் பொடிகளைப் போட்டு வதக்கி, அரைத்த தக்காளி, அரைத்த முந்திரி தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இடையில் மீதமுள்ள வெண்ணெயை சேர்க்கவும். கிரேவி நன்கு எண்ணெய் திரண்டு வரும் போது வேக வைத்த சிக்கனைப் போட்டு கொதிக்க விடவும். பரிமாறுகையில் கிரீம், மேத்தி இலை சேர்த்து பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum