Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நேபாளம், டெல்லி, சென்னையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.4 ஆக பதிவு - செல்போன் சேவை பாதிப்பு

Go down

நேபாளம், டெல்லி, சென்னையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.4 ஆக பதிவு - செல்போன் சேவை பாதிப்பு Empty நேபாளம், டெல்லி, சென்னையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.4 ஆக பதிவு - செல்போன் சேவை பாதிப்பு

Post by oviya Sat Apr 25, 2015 11:49 am

இந்தியாவின் வடக்கு பகுதிகளான டெல்லி, பாட்னா மற்றும் லக்னோவில் 7.4 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்க அதிர்வுகள் சுமார் 30 விநாடிகளில் இருந்து 4 நிமிடங்கள் வரை உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செல்போன் சேவை பாதிப்பு

இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று முற்பகலில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பீகார் மாநிலத்தில் செல்போன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் குறித்து தகவல் அறிந்ததும், உறவினர்கள் பலரும் தொலைபேசி வாயிலாக உறவினர்களை தொடர்பு கொள்ள முயன்றதால், பல இடங்களில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் மற்றும் வட இந்தியாவில் ஒரு சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 4 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. தில்லியில் 45 வினாடி இந்த நிலநடுக்கம் உணரப் பட்டுள்ளது.

ஜெய்பூர், ராஞ்சி, கவுகாத்தி, பாட்னா, நேபாள், ஒடிசா, பெங்கால், உத்தரப் பிரதேசம் ஆகிய வடமாநிலங்களிலும் தமிழகத்தில் சென்னையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

தில்லியில் நிலநடுககம் காராணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தில்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுதான் மிகப்பெரிய நிலநடுக்கம் என கூறப்படுகிறது.

மோடி நிலநடுக்க பாதிப்புகள் குறித்து தகவல்கள் சேகரிப்பு:

புது தில்லி உட்பட வட மாநிலங்களில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகள் குறித்து தகவல்கள் சேரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நிலநடுக்கம் பாதித்த மாநில முதல்வர்களை தொலைபேசியில் அழைத்து பாதிப்புகள் குறித்தும் பிரதமர் மோடி தகவல் அறிந்து வருகிறார்.

தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களின் பல இடங்களில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 4 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. தில்லியில் 45 வினாடிகள் இந்த நிலநடுக்கம் உணரப் பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு கட்டடங்களில் இருந்து வெளியே வந்து திறந்த வெளியில் தஞ்சம் அடைந்தனர்.

ஜெய்பூர், ராஞ்சி, கவுகாத்தி, பாட்னா, நேபாள், ஒடிசா, பெங்கால், உத்தரப் பிரதேசம் ஆகிய வடமாநிலங்களிலும் தமிழகத்தில் சென்னையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

தில்லியில் நிலநடுக்கம் காராணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தில்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுதான் மிகப்பெரிய நிலநடுக்கம் என கூறப்படுகிறது.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum