Top posting users this month
No user |
ஜனாதிபதி - சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு
Page 1 of 1
ஜனாதிபதி - சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் நோக்கம், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினர் மேற்கொண்ட தீர்மானத்தை பாராளுமன்றத்தில் அறிவிப்பதாகும்.
இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் நோக்கம், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினர் மேற்கொண்ட தீர்மானத்தை பாராளுமன்றத்தில் அறிவிப்பதாகும்.
இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum