Top posting users this month
No user |
ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கியதே மிகபெரிய ஊழல்: விமல்
Page 1 of 1
ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கியதே மிகபெரிய ஊழல்: விமல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு அமைச்சு பதவி வழங்கியமை தவறு எனில் சிறுபான்மையுடைய ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கியமை இந்நாட்டில் இடம்பெற்ற மாபெரிய ஊழல் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ஊழல்கள் தொடர்பாக இதுவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஜனாதிபதி அல்லது பிரதமரிடம் இதுவரை விசாரணை மேற்கொள்ளவில்லை.
நாட்டை காப்பாற்றிய வீரனை தொடர்ந்து சிறைபடுத்த முயற்சித்தால் நாட்டு மக்கள் பாதைக்கு இறங்குவதும் தடுக்க முடியாத ஒன்றாகிவிடும்.
அன்று யுத்தத்தை பார்த்து சிரித்தவர்கள், இன்று தாவும் அரசாங்கத்தை இறுக பிடித்துக்கொண்டு புலம்பெயர்ந்த புலி உறுப்பினர்களின் பேச்சுக்கு தலைசாய்த்து தேசிய வீரரை வேட்டையாட வலை விரித்து வருகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ஊழல்கள் தொடர்பாக இதுவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஜனாதிபதி அல்லது பிரதமரிடம் இதுவரை விசாரணை மேற்கொள்ளவில்லை.
நாட்டை காப்பாற்றிய வீரனை தொடர்ந்து சிறைபடுத்த முயற்சித்தால் நாட்டு மக்கள் பாதைக்கு இறங்குவதும் தடுக்க முடியாத ஒன்றாகிவிடும்.
அன்று யுத்தத்தை பார்த்து சிரித்தவர்கள், இன்று தாவும் அரசாங்கத்தை இறுக பிடித்துக்கொண்டு புலம்பெயர்ந்த புலி உறுப்பினர்களின் பேச்சுக்கு தலைசாய்த்து தேசிய வீரரை வேட்டையாட வலை விரித்து வருகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum