Top posting users this month
No user |
Similar topics
ருணரோக கடன் தோஷ பரிகாரம்
Page 1 of 1
ருணரோக கடன் தோஷ பரிகாரம்
இழைக்காத நெல்லி மரக்கட்டையை எடுத்துக் கொண்டு வெள்ளிக் கிழமையன்று நெய்யால் மெழுகி சர்க்கரையால் கோலம் போட்டு காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளோ அல்லது மதியம் 1-ல் இருந்து 2 மணிக்குள்ளோ சுக்கிர ஹோரையில் வெள்ளி தீபத்தில் பசு நெய் விட்டு தாமரை தண்டு திரியால் தீபம் ஏற்றி ஐந்து வகையான பழம் நைவேத்தியம் செய்து 27 வாரம் வணங்கிவர நம்மை அதிகம் தொந்தரவு செய்யும் கடன்கள் அதிரடியாக விலகி கடனில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum