Top posting users this month
No user |
Similar topics
பலாலி கிழக்கு மக்களுடன் பா.உறுப்பினர் சிறீதரன் சந்திப்பு
Page 1 of 1
பலாலி கிழக்கு மக்களுடன் பா.உறுப்பினர் சிறீதரன் சந்திப்பு
மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட பலாலி கிழக்கு பகுதியைச் சேர்ந்த மக்களை இன்று கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது தங்களின் தேவைகள், அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்கள் பா.உறுப்பினருடன் கலந்துரையாடியுள்ளனர்.
இராணுத்ததால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுகப்பட்ட பிரதேசத்தில் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதுடன், கழிவுகள் அதிகம் கொட்டப்பட்டும் கிணறுகள் இடித்து அவை கட்டப்பட்ட கற்கள் தோண்டி எடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பின் போது தங்களின் தேவைகள், அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்கள் பா.உறுப்பினருடன் கலந்துரையாடியுள்ளனர்.
இராணுத்ததால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுகப்பட்ட பிரதேசத்தில் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதுடன், கழிவுகள் அதிகம் கொட்டப்பட்டும் கிணறுகள் இடித்து அவை கட்டப்பட்ட கற்கள் தோண்டி எடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினிக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் இரங்கல்
» மறைந்த வைத்திய கலாநிதி கெங்காதரனுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் அஞ்சலி
» பூநகரி கிராமங்களின் தேவைகளை ஆராயும் பொருட்டு மக்கள் சந்திப்பில் பா.உறுப்பினர் சிறீதரன்
» மறைந்த வைத்திய கலாநிதி கெங்காதரனுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் அஞ்சலி
» பூநகரி கிராமங்களின் தேவைகளை ஆராயும் பொருட்டு மக்கள் சந்திப்பில் பா.உறுப்பினர் சிறீதரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum