Top posting users this month
No user |
Similar topics
வித்தியாசமான சாப்பாட்டு விரதம்
Page 1 of 1
வித்தியாசமான சாப்பாட்டு விரதம்
உண்ணாமல் இறைபக்தியுடன் காலம் காலமாக விரதம் இருக்கப்பட்டு வருகிறது. கடவுளின் அடிப்படையில் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் எத்தனையோ விரதங்கள் இருக்கின்றன. தைத்ரிய உபநிஷத்தில் வித்தியாசமான விரதமுறைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
உண்ணும் உணவை இகழாமல் இருப்பதே சுத்தமான விரதமாகும் என்று பிருகு மஹரிஷிக்கு அவருடைய தந்தை உபதேசிக்கிறார். சாப்பாடு சகிக்கவில்லை என்றால் அதை மனப்பூர்வமாக சாப்பிடவேண்டும் யாரும் இகழக் கூடாது. இந்த உணவு எனக்கு நன்மை தரும். ஆரோக்கியம் தரும். மனத்தூய்மை அளிக்கும் என்ற நம்பிக்கையோடு மகிழ்ச்சியாக உண்ணவேண்டும்.
இப்படி தைத்ரிய உபநிஷத்தில் உணவின் மகத்துவம் கூறப்படுகிறது. இறுதியாக உணவே கடவுள் என்று அந்த ரிஷி கூறுகிறார். இதனையே அன்னம் பரபிரம்ம சொரூபம் என்று குறிப்பிடுவர். இதையே கிராமங்களில் சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதர் என்று குறிப்பிடுவர் அன்னலட்சுமி, அன்னத்தாய் என்று உணவை தெய்வாம்சமாக வணங்குவர்.
உண்ணும் உணவை இகழாமல் இருப்பதே சுத்தமான விரதமாகும் என்று பிருகு மஹரிஷிக்கு அவருடைய தந்தை உபதேசிக்கிறார். சாப்பாடு சகிக்கவில்லை என்றால் அதை மனப்பூர்வமாக சாப்பிடவேண்டும் யாரும் இகழக் கூடாது. இந்த உணவு எனக்கு நன்மை தரும். ஆரோக்கியம் தரும். மனத்தூய்மை அளிக்கும் என்ற நம்பிக்கையோடு மகிழ்ச்சியாக உண்ணவேண்டும்.
இப்படி தைத்ரிய உபநிஷத்தில் உணவின் மகத்துவம் கூறப்படுகிறது. இறுதியாக உணவே கடவுள் என்று அந்த ரிஷி கூறுகிறார். இதனையே அன்னம் பரபிரம்ம சொரூபம் என்று குறிப்பிடுவர். இதையே கிராமங்களில் சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதர் என்று குறிப்பிடுவர் அன்னலட்சுமி, அன்னத்தாய் என்று உணவை தெய்வாம்சமாக வணங்குவர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum