Top posting users this month
No user |
குற்றவாளிகளை கைது செய்வதில் கால தாமதம் ஏற்படவில்லை: பிரதி பொலிஸ்மா அதிபர்
Page 1 of 1
குற்றவாளிகளை கைது செய்வதில் கால தாமதம் ஏற்படவில்லை: பிரதி பொலிஸ்மா அதிபர்
குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்வதில் கால தாமதம் எற்படவில்லை என சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வதில் ஏன் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் பொலிஸாரிடம் நேற்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவ்வாறான எந்தவிதமான கால தாதமமும் ஏற்படவில்லை என பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதிலளித்துள்ளனர்.
உரிய சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றால் சந்தேக நபர்களை கைது செய்வதில் எவ்வித கால தாமதமும் ஏற்படப் போவதில்லை. தற்போதைய அரசாங்க சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் கடமைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
எனவே குற்றவாளிகளை கைது செய்வதில் எவ்வித பின்னடைவும் ஏற்படப்போவதில்லை என பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வதில் ஏன் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் பொலிஸாரிடம் நேற்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவ்வாறான எந்தவிதமான கால தாதமமும் ஏற்படவில்லை என பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதிலளித்துள்ளனர்.
உரிய சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றால் சந்தேக நபர்களை கைது செய்வதில் எவ்வித கால தாமதமும் ஏற்படப் போவதில்லை. தற்போதைய அரசாங்க சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் கடமைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
எனவே குற்றவாளிகளை கைது செய்வதில் எவ்வித பின்னடைவும் ஏற்படப்போவதில்லை என பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum