Top posting users this month
No user |
Similar topics
சம்பிக்க ஜனாதிபதியாக வேண்டுமா இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்: நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க
Page 1 of 1
சம்பிக்க ஜனாதிபதியாக வேண்டுமா இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்: நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி சம்பந்தமாக பிரதமரும் விடுமுறையில் செல்ல வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பதாக எழுத்தாளர் காமினி வியங்கொட அண்மையில் தெரிவித்திருந்தமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு 2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகும் யோகம் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியதன் அடிப்படையில் ஜாதிக ஹெல உறுமய இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் வியங்கொட கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, சிலரது ஒப்பந்தத்தின் அடிப்படையில் வியங்கொட, சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக அவதூறு பேசி வருவதாக கூறியுள்ளார்.
சம்பிக்க ரணவக்கவுக்கு நாட்டின் ஜனாதிபதியாகும் தகுதிகள் இருக்கின்றன. அவர் நாட்டின் ஜனாதிபதியாக வேண்டுமா இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
ஏனைய அனைவரையும் விட ஜனாதிபதி பதவிக்கு சம்பிக்கவே மிகவும் பொருத்தமானவர். அத்துடன் சம்பிக்க ரணவக்கவை எந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை ஜாதிக ஹெல உறுமயவும் நாட்டு மக்களும் தீர்மானிப்பார்கள் எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பதாக எழுத்தாளர் காமினி வியங்கொட அண்மையில் தெரிவித்திருந்தமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு 2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகும் யோகம் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியதன் அடிப்படையில் ஜாதிக ஹெல உறுமய இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் வியங்கொட கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, சிலரது ஒப்பந்தத்தின் அடிப்படையில் வியங்கொட, சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக அவதூறு பேசி வருவதாக கூறியுள்ளார்.
சம்பிக்க ரணவக்கவுக்கு நாட்டின் ஜனாதிபதியாகும் தகுதிகள் இருக்கின்றன. அவர் நாட்டின் ஜனாதிபதியாக வேண்டுமா இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
ஏனைய அனைவரையும் விட ஜனாதிபதி பதவிக்கு சம்பிக்கவே மிகவும் பொருத்தமானவர். அத்துடன் சம்பிக்க ரணவக்கவை எந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை ஜாதிக ஹெல உறுமயவும் நாட்டு மக்களும் தீர்மானிப்பார்கள் எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜாதிக ஹெல உறுமய கலைக்கப்படாது: நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க
» ஜனாதிபதியாக மைத்திரி தெரிவு செய்யப்படுவார் என்பதை அறிந்திருந்தேன்!– மகிந்தவின் ஆஸ்தான சோதிடர்
» சுதந்திர கட்சி வெற்றி பெறும் என்பதை ஜனாதிபதி பகிரங்கமாக கூற வேண்டும்!– விதுர விக்ரமநாயக்க
» ஜனாதிபதியாக மைத்திரி தெரிவு செய்யப்படுவார் என்பதை அறிந்திருந்தேன்!– மகிந்தவின் ஆஸ்தான சோதிடர்
» சுதந்திர கட்சி வெற்றி பெறும் என்பதை ஜனாதிபதி பகிரங்கமாக கூற வேண்டும்!– விதுர விக்ரமநாயக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum